7 hours ago
கிராமப்புற வேலை பறிப்பு திட்டம்
மத்திய அரசின் புதிய வளர்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டம் ‘VB-G RAM G’ திட்டத்தின் காரணமாக, தமிழ்நாட்டின் நிதிப் பங்கு கடுமையாகக்…
9 hours ago
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு உறுதியாக செயல்பட வேண்டும். சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு…
10 hours ago
திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்படம் திரையிடத் தடை! உத்தரவிட்ட மேலிடம் யார்?
‘திருப்பரங்குன்றம் பைல்ஸ்’ – மத நல்லிணக்கத்தைப் பேசும் ஆவணப்படம் இது. சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, திரையிடப்பட்டது. யூடியுப்பிலும் பதிவேற்றப்பட்டு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.…
4 days ago
மக்கள் ஆணைக்குத் துரோகம்!
9 மாநிலங்கள் தவிர்த்து மீதமுள்ள இந்தியா, பாஜக அல்லது அதன் கூட்டணியின் ஆட்சியில் உள்ளது. தன்னால் காலூன்ற முடியாத இடம் தமிழ்நாடு என்பதும் அதற்குத் தெரியும். ஒரு…
6 days ago
மக்கள் ஆணைக்குத் துரோகம்!
9 மாநிலங்கள் தவிர்த்து மீதமுள்ள இந்தியா, பாஜக அல்லது அதன் கூட்டணியின் ஆட்சியில் உள்ளது. தன்னால் காலூன்ற முடியாத இடம் தமிழ்நாடு என்பதும் அதற்குத் தெரியும். ஒரு…
6 days ago
பாஜக அரசியலுக்கு மாற்று இடதுசாரிகளே!
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர வலதுசாரி அரசியலுக்கு கருத்தியல் அடிப்படையில் மாற்றாக இருப்பது இடதுசாரிகளே என்று டி. ராஜா ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.…
6 days ago
ஜனசக்தி இதழ் 09, மே 31 – ஜூன் 06_2026
ஜனசக்தி இதழ் 09, மே 31 – ஜூன் 06_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
1 week ago
நீதிமன்றங்களே மதநல்லிணக்கத்துக்கு வேட்டு வைப்பதா?
1992 டிசம்பர் 6-ம் நாள் சுதந்திர இந்தியாவில் ஒரு கருப்பு நாள் நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி, இந்து சங்பரிவார் மத வெறியர்களால் இடித்து…
1 week ago
சனாதனப் பண்பாட்டுப் படையெடுப்பின் நீட்சியே இந்தி – சமக்கிருதத் திணிப்பு
ஒன்றிய பா.ச.க. அரசின் பள்ளிக் கல்விக்கான நடுவண் வாரியம் தன்கீழ் இயங்கும் பள்ளிகளுக்குப் புதிய சுற்றறிக்கையினை 2026 ஏப்ரல் 9ஆம் நாள் அனுப்பியுள்ளது. அதில் அடங்கியுள்ள புதிய…
1 week ago
உலக மக்களுக்கான ஒரு கியூப பெண்ணின் திறந்த கடிதம்
உலகின் மனிதகுலத்திற்கும், தாய்மார்களுக்கும், எல்லை கடந்த மருத்துவர்களுக்கும், உண்மையை மதிக்கும் பத்திரிகையாளர்களுக்கும், இன்னும் நீதியை நம்பும் அரசுகளுக்கும் நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என் பெயர் கோடிக்கணக்கான…



















