8 hours ago
ஜனசக்தி இதழ் 17, ஜூலை 26 – ஆகஸ்ட் 01_2026
ஜனசக்தி இதழ் 17, ஜூலை 26 – ஆகஸ்ட் 01_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
4 days ago
ஜனசக்தி இதழ் 16, ஜூலை 19 – 25_2026
ஜனசக்தி இதழ் 16, ஜூலை 19 – 25_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
1 week ago
அரசுப் பணியிலிருந்து மருத்துவர்கள் விலகுவது ஏன்?
மருத்துவர்களை குற்றவாளிகளைப் போல் சித்தரிப்பதா? அரசு வேலையை பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக மருத்துவர்கள் சிலர் கைவிடுகின்றனர். சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்கக் கூடிய, அரசுப் பணியை விட்டு…
1 week ago
ஆண்களை விடப் பெண்களுக்கு 23% குறைவான ஊதியம்: தொடரும் பாலின சமத்துவமின்மை
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, ஆண்கள் வாங்கும் ஊதியத்தைவிட 23 விழுக்காடு குறைவாகக் கொடுக்கப்படுவதை தேசிய புள்ளியியல் நிறுவன ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. தேசிய புள்ளியியல் நிறுவனம், தொழிலாளர்…
1 week ago
புதிய பாடத்திட்டம் புது வழி காட்டவேண்டும்
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தப் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு ஒன்றினை விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் தமிழக அரசு அமைத்துள்ளது. புதிய…
1 week ago
புதிய அரசியல் சூழல்
கடந்த ஏப்ரல் 23 தேதியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு தமிழ்நாட்டு நிலைமையை புதிய சூழல் என்பதை விட புதிய அரசியல் சூழல் என்று கூறுவதே…
1 week ago
சுவாமிநாதனின் சர்ச்சைத் தீர்ப்பு
தமிழ்நாடு அரசு ஆணையை ரத்து செய்து, மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி பி.பி. பாலாஜியுடன் சேர்ந்து வழங்கியிருக்கிறார். சமீர் அகமது என்பவர்,…
1 week ago
பாலஸ்தீனக் குழந்தைகள் மீதான கொடூரம் உலக மனசாட்சியை உலுக்கும் ஐ.நா. அறிக்கை
பாலஸ்தீனர்களின் வம்சத்தையே அழித்து முடித்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில், குழந்தைகளைத் தேடித் தேடி, இஸ்ரேல் கொன்ற கொடூரத்தை ஐ.நா. சபையின் அறிக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட…
1 week ago
மோடியின் தவறான ஆட்சியால் சீரழியும் இந்தியப் பொருளாதாரம்
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மோடி அரசு, இந்தியா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், விஸ்வகுரு, உலக முதலீட்டாளர்களின் விருப்ப நாடு, 2047-க்குள் விக்சித் பாரத்…
1 week ago
யூரியாவை கடத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள்
விவசாயிகளுக்கான மானிய விலை யூரியாவை கடத்தி, ட்ரூபாண்ட் பசையாக மாற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீதும், இவர்களுக்குத் துணைபோன வேளாண் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
















