17 hours ago
கைதுக்குப் பின்னால்
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார். கர்நாடகத்திலிருந்து காவேரி நீரை உரிய நேரத்தில் பெறுவதில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை…
17 hours ago
ஆகஸ்ட் 10-ல் நாடு தழுவிய மறியல்: தொழிலாளர்–விவசாயிகள் தேசிய மாநாடு அறைகூவல்
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள்– விவசாயிகள் இணைந்த போராட்டங்களை நாடு முழுவதும் தீவிரப்படுத்த, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்…
20 hours ago
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை மதிக்கப்பட வேண்டும்! அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும்
மேகதாது அணை, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது, அனைத்துக் கட்சிக் கூட்டம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம்…
2 days ago
விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை கவனத்தில் கொள்ளாத பட்ஜெட்
வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். இது…
2 days ago
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாத பட்ஜெட்
தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள…
2 days ago
மக்களுக்காக மக்களிடம்: எழுச்சிமிகு நடைபயண பரப்புரை இயக்கம்
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயண பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு முடிவின்படி நடைபெறும் இந்த இயக்கத்தில்,…
2 days ago
வறட்சி தாக்குதலில் துடிக்கும் டெல்டா மண்டலம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி, போதிய நீர்வரத்து இல்லாமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,…
2 days ago
தகுதியைக் காட்டாத, கட்டணத்தைக் குறைக்காத மருத்துவ நுழைவுத் தேர்வு ஏன்?
விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியம் கண்டிராத வகையில் இளம் தலைமுறையினரின் பெரும் போராட்டம் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி என்ற புதிய அமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருப்பது புதிய…
5 days ago
புதிய திருப்பத்துக்கான மாணவர் எழுச்சி
வேலையில்லாத இளைஞர்களை “கரப்பான்பூச்சிகள்” என்று இந்தியத் தலைமை நீதிபதி சொல்ல, அந்த இழிசொல்லையே, எதிர்ப்பின் அடையாளமாக மாற்றி, அபிஜித் திப்கே என்ற இளைஞர் ‘கரப்பான் ஜனதா கட்சி’…
5 days ago
தனியார் நிலங்களுக்கு உரிமை கொண்டாடும் கோயில்கள்
அண்மையில் தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசின் கரூர் நிலப் பதிவுகள் குறித்த ஆணை கோவில்களுக்கு எதிரானது எனத் திரித்துப் பேசப்பட்டு வருகிறது. கரூரைச் சுற்றியுள்ள ஊர்களில்…














