37 minutes ago
யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரணடைவா? கொள்கை மாற்றமா?
இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெற்றிகளில் ஒன்றாக ஒருங்கிணைந்த பணப் பரிமாற்றத்திற்கான இடைமுகம் (Unified Payments Interface -– UPI) திகழ்கிறது. இது நாட்டின் பணப் பரிமாற்ற முறையையே…
3 hours ago
சட்டப்பேரவையில் மக்களின் குரல் ஒலிக்கட்டும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5 முதல் நடைபெற்று வருகிறது. ஜனநாயகத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான கருத்து மோதல் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல;…
4 hours ago
காவியில் நனைக்கப்படும் புத்தகங்கள்
பாடப்புத்தகங்களின் காவிமயமாக்கல் தொடர்ந்து தீவிரமடைகிறது. நீட் தேர்வுக்கான வினாத்தாள் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டதைக் கண்டித்து, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்களை கண்மூடித்தனமான தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு…
3 days ago
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து தொழிலாளர்கள்; விவசாயிகள் சிறைநிரப்பும் போர்!
ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஆகஸ்ட் 10 அன்று நாடு முழுவதும் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டம் நடைபெற்றது. ‘1942 –…
3 days ago
இடது பக்கம் நாடு திரும்பும் வரை போராட்டப் பயணங்கள் தொடரும்!
தோழர்களே! வணக்கம்! இந்த வார ஜனசக்தி இதழ் தங்கள் கரங்களில் தவழும் போது, தமிழ்நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்களின் பிரம்மாண்டமான மறியல் போர் நடந்து முடிந்திருக்கும். உழைக்கும்…
3 days ago
ஜனசக்தி இதழ் 20, ஆகஸ்ட் 16-22_2026
ஜனசக்தி இதழ் 20, ஆகஸ்ட் 16-22_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
4 days ago
ஜந்தர் மந்தர் போராட்டம்: இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF
ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா – 1 1936 ஆகஸ்ட் 12 –13ல் நிறுவப்பட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), 90வது ஆண்டு அமைப்பு தின…
4 days ago
மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான மாற்றம் தேவை நடைபயணம்
இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்கிறது. ஆனால் இந்த உயரிய இலக்குகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, பொருளாதார…
1 week ago
மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது!
காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடது. நாடாளுமன்றத்தில் காவிரிப் பிரச்சினையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஒன்றிய…
1 week ago
நீதியர் எண்ணிக்கையல்ல, மாறும் எண்ணங்களே வழக்குகளை விரைவில் முடிக்கும்
உச்ச நீதிமன்ற நீதியர்களின் எண்ணிக்கையினை 34 என்ற அளவிலிருந்து 38 என உயர்த்துவதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து…













