16 hours ago
உணவுக்கு வேளாண் வளமும் வேண்டும்! உயர்வுக்குத் தொழில் வளர்ச்சியும் வேண்டும்!
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குச் சென்னையில் விரிவுபடுத்தப்பட்ட வானூர்தி முனையம் வேண்டுமென்பது பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வருவதுதான். ஏறக்குறைய 5000 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த பத்தாண்டுகளுக்கும்…
17 hours ago
ஜனசக்தி இதழ் 24, செப்டம்பர் 13-19_2026
ஜனசக்தி இதழ் 24, செப்டம்பர் 13-19_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
19 hours ago
தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட விண்வெளித்துறை
இந்திய விண்வெளித்துறை, இஸ்ரோ, அவற்றின் கட்டமைப்பு வசதிகள், வளர்ந்த நுட்பங்கள், அதன் அறிவாற்றல் என அனைத்தும் தனியாருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், விளைவுகள் பற்றிப் பார்க்கலாம்.…
20 hours ago
வரும் முன் காக்க!
இயற்கை நமக்கு பல கொடைகளை வழங்கியுள்ளது. அத்தகைய கொடைகளில் மகத்தான கொடையாக கிடைத்த காவிரி நதி நீர் பாய்ந்தோடும் மாவட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை…
20 hours ago
முறையற்ற நிதி உதவி, கடன் தள்ளுபடி!
கடந்த 2014-க்குப் பிறகு இந்தியா தனது பழைய யுபிஏ அரசின் வளர்ச்சிப் பாதையிலேயே தொடர்ந்திருந்தால் கூட, 2023-ல் தனிநபர் வருமானம் தற்போது உள்ளதைவிட சுமார் 1,000 டாலர்கள்…
5 days ago
கேள்வி கேட்கும் உரிமை; கருத்து வேறுபாடுகள் அனைத்துமே அச்சுறுத்தல் அல்ல!
இந்தியா போன்ற அரசியலமைப்பு ஜனநாயகத்தில், அரசு குடிமக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும்; கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்க வேண்டும்; சமூகத்திற்குப் பொறுப்பேற்கிற நிறுவனங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு கருத்து…
5 days ago
திருப்புத் துறை அமைச்சர்கள்
நடந்து கொண்டிருக்கும் சட்டப்பேரவை கூட்டத் தொடர், யார் ஆளுங்கட்சி, யார் எதிர்க்கட்சி என்று விளங்கிக் கொள்ள முடியாத விவாதங்களோடு நிறைவடைவது கவலையளிக்கிறது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் மக்களது கோரிக்கைகளை…
7 days ago
காடுகள், மலைகளை சூறையாடியது கார்ப்பரேட்டுகளே! பழங்குடி மக்கள் அல்ல!
நாட்டின் 20, 30 ஆண்டு கால புள்ளிவிவரங்களைப் பார்த்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காடுகளை, மலைகளை, இயற்கையை சூறையாடி இருக்கின்றன. பழங்குடி மக்கள் அல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட்…
1 week ago
ஆதி திராவிட, பழங்குடி மக்களுக்கான சமூக முன்னேற்றத் திட்டங்கள் எங்கே?
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் – சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் 27.8.2026 அன்று நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச்…
1 week ago
தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை அதிகரிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நகராட்சி நிருவாகம், செய்தித்துறை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 24.8.2026 அன்று நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…













