2 hours ago
மோடி பிரதமரா, பிரிவினைவாதியா?
142 கோடி மக்களை கொண்ட மாபெரும் தேசமான, இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். நாட்டின் பிரதமர் என்பதனை அவ்வப்போது மிக வசதியாக மறந்து போய் விடுகின்றார்.…
22 hours ago
தமிழ்நாடு முழுவதும் மே தின விழா கோலாகலம்
தொழிலாளி வர்க்கம் இத்தனை ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் திணிக்கப்பட்ட போர் உலக மக்களின் வாழ்வாதாரத்துக்கு பெரும்…
24 hours ago
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் மே தின விழா
140வது மே தின விழா 01.05.2026 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களிலும் ஏஐடியுசி சங்க அலுவலகங்களிலும் கொடியேற்றிக் கொண்டாடப்பட்டது. பாலன் இல்லம் சென்னை – தியாகராயர்…
1 day ago
புதுச்சேரி ஜனநாயக திருவிழா. பணம் வென்றது. மக்கள் அரசியல் தோற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் முப்பது உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவைக்கான தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. நான்கு பிராந்தியத்திலும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 9,44,211. முன்னெப்போதும்…
1 day ago
வணிக எரிவாயு விலை உயர்வு
வணிகப் பயன்பாட்டுக்கான எல்பிஜி எரிவாயு விலை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதிலும் இப்போது ஒரே தடவையில் ரூ.1739லிருந்து ரூ.3527ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைப்பற்றி பாஜக…
1 day ago
மே தினம்: தொழிலாளர் அதிகாரத்திற்கான போராட்டம்
மே தினம் ஒரு சடங்கு, சம்பிரதாயம் அல்ல. அது போராட்டம், தியாகம் மற்றும் உழைப்பின் மரியாதைக்கான, இன்னும் நிறைவு பெறாத போரின் உயிரோட்டமுள்ள நினைவு. இது, எதிர்ப்பில்…
2 days ago
செல்வ வளங்களை உருவாக்குவது உழைப்பாளிகளே; முதலாளிகள் அல்ல
உலகில் எந்த முதலாளியும் செல்வ வளங்களை உருவாக்கவில்லை. ஆனால் முதலாளிகள் தான் செல்வ வளங்களை உருவாக்குகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது முற்றிலும் தவறானது என்று இந்தியக்…
2 days ago
ஜனசக்தி இதழ் 06, மே 10 – 16_2026
ஜனசக்தி இதழ் 05, மே 03 – 09_2026 ===== படியுங்கள்! பரப்புங்கள்!! =====
2 days ago
பாசிசத்தை எதிர்க்க மக்களோடு இணைந்து நிற்போம்!
நான்கு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் நடந்து அதன் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கேரளம், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில், வெவ்வேறு கட்சிகள் ஆட்சி நடத்தினாலும்,…
5 days ago
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த…



















