கட்டுரைகள்

அரசுப் பணியிலிருந்து மருத்துவர்கள் விலகுவது ஏன்?

மருத்துவர்களை குற்றவாளிகளைப் போல் சித்தரிப்பதா? அரசு வேலையை பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக மருத்துவர்கள் சிலர் கைவிடுகின்றனர். சமூகப் பொருளாதார பாதுகாப்பை வழங்கக்…

Read More »

ஆண்களை விடப் பெண்களுக்கு 23% குறைவான ஊதியம்: தொடரும் பாலின சமத்துவமின்மை

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, ஆண்கள் வாங்கும் ஊதியத்தைவிட 23 விழுக்காடு குறைவாகக் கொடுக்கப்படுவதை தேசிய புள்ளியியல் நிறுவன ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.…

Read More »

புதிய பாடத்திட்டம் புது வழி காட்டவேண்டும்

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தப் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு ஒன்றினை விண்வெளி ஆய்வு நிறுவன முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தலைமையில்…

Read More »

புதிய அரசியல் சூழல்

கடந்த ஏப்ரல் 23 தேதியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு தமிழ்நாட்டு நிலைமையை புதிய சூழல் என்பதை விட புதிய…

Read More »

பாலஸ்தீனக் குழந்தைகள் மீதான கொடூரம் உலக மனசாட்சியை உலுக்கும் ஐ.நா. அறிக்கை

பாலஸ்தீனர்களின் வம்சத்தையே அழித்து முடித்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில், குழந்தைகளைத் தேடித் தேடி, இஸ்ரேல் கொன்ற கொடூரத்தை ஐ.நா. சபையின் அறிக்கை வெளிப்படுத்தி…

Read More »

சுதந்திரப் பிரகடனத்தை செத்த கடிதமாக்கிய அதிபர் டிரம்ப்: பாசிஸ்ட்டுகள் குப்பையில் வீசியெறிப்படுவார்கள்

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய அதிபர் டொனால்ட் டிரம்ப், “நமது நாட்டில் கம்யூனிச அச்சுறுத்தல் மீண்டும்…

Read More »

மாணவியை இழிவுபடுத்திய அமைச்சர் கீர்த்தனா மீது குற்ற வழக்குப் பதியவேண்டும்

எழுத்து ஊடகங்களிலும் பொது மேடைகளிலும் நிகழ்ந்துவந்த கருத்துப் போர்கள், இன்றைய நுட்ப வளர்ச்சியில் காணொளிக் காட்சிகளாகப் புது வடிவம் பெற்றுவிட்டன. ஆட்சியாளர்…

Read More »

காணிக்கைக்கு கணக்கு கேட்டால் கல்தாவா?

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட வன்முறைத் தலைவர்கள் தலைமையில், பெருங்கூட்டம் கடப்பாரையைக் கொண்டு பாபர் மசூதியை இடித்து…

Read More »

நெருக்கடியிலிருந்து போக்குவரத்துக் கழகங்களை மீட்டெடுக்க அரசு செய்யவேண்டியது என்ன?

கடந்த ஜூன் 17ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்த உள்ள திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர்…

Read More »

மாறும் உலகம்; மாறாத கேள்விகள்

வரலாறு எப்போதும் அமைதியாகப் பயணிப்பதில்லை. சில நேரங்களில் அது நதிபோல் மெதுவாக ஓடுகிறது, சில வேளைகளில் பெருவெள்ளம்போல் கரைகளை உடைத்து புதிய…

Read More »
Back to top button