கட்டுரைகள்

சமூக ஊடகங்கள் மீது அரசின் கிடுக்கிப்பிடி

சமூக ஊடகங்கள் மீது அரசின் கட்டுப்பாடு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சமீபத்திய அறிக்கை தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. அந்த அறிக்கையின்படி…

Read More »

மாணவர்கள் போராடக் கூடாதா? யாருடைய நலனுக்காக இந்த அடக்குமுறை?

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள், போராட்டங்கள், கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுப்பது குறித்து…

Read More »

சூடு மட்டும் போதாது; சுவையும் இருக்க வேண்டும்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பளிப்பதும், சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக…

Read More »

இந்தியாவின் டேட்டா சென்டர் கொள்கை: டிஜிட்டல் வளர்ச்சியா? இயற்கை வளங்களின் தனியார்மயமா?

இன்றைய உலகில் நாம் அனுப்பும் ஒவ்வொரு புலனச் (WhatsApp) செய்தியும், முக நூல் (Facebook) பதிவும், வலையொளி (YouTube) காணொளியும், ஒருமித்த…

Read More »

தேர்தலின் நம்பகத்தன்மைக்கு வாக்குச்சீட்டு முறையே தீர்வு

வாக்கு எந்திரங்களின் நம்பகத் தன்மை அண்மைக் காலங்களில் அய்யத்துக்கிடமாகி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன…

Read More »

யாரைக் குறி வைக்கிறார் மோடி?

நம் பெரும் நாட்டின் 80-வது சுதந்திர தின விழாவை, நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன், கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட்…

Read More »

அம்பானி, அதானி, பிர்லா, ஜிந்தால், டாட்டா ஐந்து குடும்பங்கள் கையில் இந்தியா!

இந்தியாவின் மொத்த வருவாயில் 60 சதத்துக்கும் அதிகமான வருவாய், ஐந்து முதலாளிகளின் குடும்ப நிறுவனங்களிடம் போய்ச் சேந்துள்ளதாக உலக வங்கியின் பொருளாதார…

Read More »

ஜந்தர் மந்தர் போராட்டம்: இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF

ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா – 2 தொழில்நுட்பம் சார்ந்த போராட்டங்கள் இதனை ‘ஜென்சி’ தலைமுறை, அதனைத் தொடர்ந்து ‘ஆல்பா’ தலைமுறை…

Read More »

எல் நினோ எச்சரிக்கையும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டும்

2026–-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட், ‘சூப்பர் எல் நினோ’ அபாயத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, அதனை எதிர்கொள்ள சில திட்டங்களை அறிவித்துள்ளது.…

Read More »

நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் பாஜக!

நாட்டின் மிக உயர்ந்தபட்ச அமைப்பான நாடாளுமன்றம் நிலைகுலைந்து நிற்கின்றது. 543 நாடாளுமன்ற தொகுதிகளில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்…

Read More »
Back to top button