அறிக்கைகள்
-
சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளை அதிக அளவில் திறப்பது ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனிற்கு உகந்ததல்ல.
சென்னையில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளை அதிக அளவில் திறப்பது ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனிற்கு உகந்ததல்ல என்று சமூக…
Read More » -
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் 2026, ஐ ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்
மாநில உரிமைகளைப் பறித்து பெருநிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க வழிவகுக்கும், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்…
Read More » -
பழங்குடிகளை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என முத்திரை குத்தி வெளியேற்றக் கூடாது!
பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக வனம் சார்ந்து வாழும் மக்களை ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என முத்திரை குத்தி வெளியேற்றக் கூடாது! உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து…
Read More » -
டெல்லி- பேரணிக்கு செல்ல சிறப்பு ரயிலுக்கு அனுமதி மறுப்பு
டெல்லி- பேரணிக்கு செல்ல சிறப்பு ரயிலுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய அரசை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.…
Read More » -
கருக்கலைப்புக்கு எதிராக சபாநாயகர் பேசுவதா?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் கருக்கலைப்பிற்கு எதிராக பேசியது தவறு. மத அடிப்படைவாதத்திற்கு இடமளிக்கக்கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.…
Read More » -
கொசஸ்தலை ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்
வடசென்னை பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து, மீன் வளம் மற்றும் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட்…
Read More » -
விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை கவனத்தில் கொள்ளாத பட்ஜெட்
வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில…
Read More » -
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாத பட்ஜெட்
தவெக அரசின் முதல் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின்…
Read More » -
யூரியாவை கடத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள்
விவசாயிகளுக்கான மானிய விலை யூரியாவை கடத்தி, ட்ரூபாண்ட் பசையாக மாற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீதும், இவர்களுக்குத் துணைபோன வேளாண் அதிகாரிகள் மீதும்…
Read More » -
மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும்
மாணவர்களுக்கான அடையாள அட்டையில் சாதி விவரத்தை குறிப்பிடும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்…
Read More »