இந்தியா
-
வழக்கம்போல அவமானப்பட்டதுதான் மிச்சம் புகைப்படப் புரட்டுகளை விடுவதாக இல்லை ஆதித்யநாத்!
லக்னோ, நவ.24- பிரதமர் மோடியுடன் உரையாடுவது போன்று, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்டுள்ள புகைப்படம் போலியானது என்று சர்ச்சை எழுந்துள்ளது. அனைத்து…
Read More » -
பழங்குடி மக்களுக்கு வேலை தருகிறார்களாம்… இலுப்பைப் பூவிலிருந்து சாராயம் தயாரிக்கும் ம.பி. பாஜக அரசு!
போபால், நவ.24- இலுப்பைப் பூவிலிருந்து சாராயம் தயாரித்து விற்ப தென மத்தியப் பிரதேச மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம்…
Read More » -
கிரிப்டோகரன்சியை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை
புதுதில்லி,நவ.24- கடந்த ஆண்டு கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்த தோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதான தடையையும்…
Read More » -
பாஜக ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவேன்!
திரிபுரா முன்னாள் ஆளுநர் ததகதா ராய் கொதிப்பு புதுதில்லி, நவ. 19 – 2002-2006 வரை மேற்கு வங்க பாஜக தலைவராகவும்,…
Read More » -
குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள் முஸ்லிம்களின் தொழுகைக்கு சொந்த இடத்தை தந்த அக்சய் ராய்
குர்கான், நவ. 19 – தில்லிக்கு அருகிலுள்ள தொழில்நகரம் குர்கான். இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி…
Read More » -
உமர் அப்துல்லா குற்றச்சாட்டு ஹைதர்போராவில் இந்திய ராணுவம் அப்பாவிகளை சுட்டுக் கொல்கிறது..!
ஸ்ரீநகர், நவ. 19 – கடந்த நவம்பர் 15 அன்று ஹைதர்போரா பகுதியில் செயல்படும் கால் சென்டர் ஒன்றில் நான்கு தீவிர…
Read More » -
முறைசாரா தொழிலாளர்களில் தலித் – பழங்குடி மக்களே அதிகம்!
புதுதில்லி, நவ. 19 – நாடு முழுவதுமுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக ஒன்றிய அரசால் ஆரம்பிக்கப்பட்ட தகவல் தளம்தான் ‘இ-ஷ்ரம்’ (E-Shram)…
Read More » -
தீபம் செயலாளர் துகின் காந்த பாண்டே தகவல் 2022 ஜனவரிக்குள் 6 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்..!
புதுதில்லி, நவ. 19 – ‘ஏர் இந்தியா’, ‘பாரத் பெட்ரோலியம்’, ‘ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’, ‘கன் டெய்னர் கார்ப்பரேஷன் ஆப்…
Read More » -
ம.பி., ராஜஸ்தான் மாநில பெண்கள் போலீசில் புகார் 10 மாதத்திற்குள் 2-ஆவது வல்லுறவு வழக்கில் சிக்கிய பாஜக எம்எல்ஏ!
ஜெய்ப்பூர், நவ. 19 – ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதாப் லால் பீல். பாஜக எம்எல்ஏ-வான இவர் கடந்த 10 மாதங்களுக்குள்…
Read More » -
மோடி அரசு பின்வாங்கியது ஏன்?
அ.அன்வர் உசேன் நவம்பர் 19ஆம் தேதி காலை 9 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்பொழுது மூன்று…
Read More »









