இந்தியா
-
வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு இதுவே காரணம்: விளக்கிய அகிலேஷ் யாதவ்
ஓராண்டுக்கு மேலாக தெருக்களில் இறங்கி விவசாயிகள் போராடுவதற்கு காரணமாக இருந்த சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக மோடி அறிவித்துள்ளார்.…
Read More » -
வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? – ப.சிதம்பரம் விளக்கம்
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அச்சத்தின் காரணமாகவே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதாக பிரதமர் மோடி…
Read More » -
சமூக உணவுக்கூடம் பற்றி முடிவெடுக்க வேண்டும் பட்டினிச் சாவை தடுப்பதுதான் ஒரு அரசுக்கு முக்கியக் கடமை!
புதுதில்லி, நவ.18- “பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டால் தினமும், 5 வய திற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது,…
Read More » -
அவசரச் சட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் தெளிவானது
புதுதில்லி, நவ.18- சிபிஐ, அமலாக்கப் பிரிவு தலைவர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு…
Read More » -
வீர் தாஸின் ‘இரண்டு இந்தியா’ பேச்சு: சங்பரிவார் கொதிப்பு
புதுதில்லி, நவ.18- இந்தியாவின் மிகச்சிறந்த மேடை நகைச்சுவை கலைஞராக இருப்பவர் வீர் தாஸ். திரைப்படங்களிலும் நடித் துள்ளார். இவர், அமெரிக்காவின் வாஷிங்…
Read More » -
ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
புதுதில்லி,நவ.18- பெண்ணின் ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை; ஆடைக்கு மேல் தொடுவது போக்சோ சட்டத்திற்குள் வராது என்ற மும்பை…
Read More » -
பாஜகவில் இருந்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் பெரிய குற்றம் செய்தால் பரிசும் பெரிதாக கிடைக்கும்!
லக்னோ, நவ.17- பாஜக-வில் இருந்தால் என்ன குற்றங்களை வேண்டுமானாலும் செய்யலாம்… அந்த குற்றங்களை போஷித்து நல்ல பரிசுகளை அளிப் பார்கள் என்று…
Read More » -
ஒன்றிய பாஜக அரசு என்றால் பொய், ஆணவம், பணவீக்கம்
லக்னோ, நவ. 17 – உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நிலையில், ஆளும் கட்சியான பாஜக…
Read More » -
புனித தலங்களுக்கு ரயில்களில் செல்ல ‘சுத்த சைவம்’ சான்றிதழ்?
புதுதில்லி, நவ.17- ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலில் புனித தலங்களுக்கு பயணம் செய்வோர், சைவ உணவு அடிப்படையில் மட்டும் அல்லாது முற்றிலும்…
Read More » -
குஜராத்தில் கோட்சேவுக்கு சிலை காங்கிரசார் உடைத்தெறிந்தனர்!
அகமதாபாத், நவ.17- மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கொலைகாரன் நாதுராம் கோட்சேவுக்கு, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இந்து மகா சபை யினர்…
Read More »









