கட்டுரைகள்

தியாகச்சுடர் அமீர் ஐதர் கான்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தருணத்தில் இந்தியாவின் தென்பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர்…

Read More »

மீண்டும் கொல்லப்பட்ட மகாத்மா காந்தி

நாட்டின் அரசியல் வரலாற்றில் இடதுசாரி கட்சிகளின் முன் முயற்சியால், ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அரசு, 2005 ஆம் ஆண்டில் தேசிய…

Read More »

யாரை யாரோடு ஒப்பிடுகிறாய்?! தினமலருக்கு பதில்

அரசியல் சாசனத்தை அப்பால் வைத்து விட்டு, மனுவாதத் தீர்ப்பு எழுதும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களைப் பதவி விலக்கம் செய்ய வலியுறுத்தி,…

Read More »

மோடி அரசின் மோசடி தரவுகள்!

ஏழை – பணக்காரர் இடைவெளி மிகக் கடுமையாக அதிகரித்ததால் எழுந்த சமத்துவமின்மை வரிசையில் உலகின் முதன்மை நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று…

Read More »

சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்-4

ஜீவா தம்மை ஒரு நாத்திகராகவே பிரகடனப்படுத்திக் கொண்டார். அதனை அவர் மிகத் தெளிவாகப் பின்வருமாறு கூறினார். “நான் ஒரு நாஸ்திகன். ஏனெனில்…

Read More »

மாண்புகளை மதிக்காத நீதியர் சுவாமிநாதன் நீக்கப்படவேண்டும்

நாடு விடுதலை அடைந்த பின்னர் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பல எதிர்பாராத முடிவுகளை வழங்கியுள்ளன. அரசுக்குச் சார்பாகவும் எதிராகவும்,…

Read More »

இண்டிகோ நெருக்கடி: தனியார்மய ஏகபோகம்

இண்டிகோ சமீபத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய குழப்பம் காரணமான ஒரு விமானத் துறைச் சிக்கல் மட்டுமல்ல. இது, இந்தியாவின் பொருளாதார திசை குறித்தது.…

Read More »

ஆவணம் அறிவோம்: 12 சமய ஆவணங்கள்-2

சமயம் என்ற அமைப்பு உருவாகும் முன்னர் இனக்குழு மக்களிடையே சில நம்பிக்கைகளின் தொகுப்பாக நிலவிய சமயத்தைத் தொல்சமயம் (Primitive Religion) என்று…

Read More »

சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்-3

1930ஆம் ஆண்டு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கிய ஆண்டாகும். சென்னையில் போலீஸ் அடக்குமுறை கடுமையாக இருந்தது. இதனைக் கண்டனம் செய்து இரண்டாவது…

Read More »

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்தியாவைப் பற்றியும் தெரியாது! மார்க்ஸ் எழுதியதும் தெரியாது!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அடிக்கடி வரலாற்று ஆசிரியராக மாறி விடுகிறார். அவருடைய மேடைப் பேச்சுக்கள் வரலாற்று வகுப்பில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை…

Read More »
Back to top button