கட்டுரைகள்

எதிர்பார்ப்புகளைத் தந்து ஏமாற்றிய வேளாண் நிதி நிலை அறிக்கை

தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 06-08-2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கை,…

Read More »

யுபிஐ பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சரணடைவா? கொள்கை மாற்றமா?

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெற்றிகளில் ஒன்றாக ஒருங்கிணைந்த பணப் பரிமாற்றத்திற்கான இடைமுகம் (Unified Payments Interface -– UPI) திகழ்கிறது. இது…

Read More »

காவியில் நனைக்கப்படும் புத்தகங்கள்

பாடப்புத்தகங்களின் காவிமயமாக்கல் தொடர்ந்து தீவிரமடைகிறது. நீட் தேர்வுக்கான வினாத்தாள் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டதைக் கண்டித்து, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்களை கண்மூடித்தனமான…

Read More »

ஜந்தர் மந்தர் போராட்டம்:  இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF

ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா – 1   1936 ஆகஸ்ட் 12 –13ல் நிறுவப்பட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF),…

Read More »

நீதியர் எண்ணிக்கையல்ல, மாறும் எண்ணங்களே வழக்குகளை விரைவில் முடிக்கும்

உச்ச நீதிமன்ற நீதியர்களின் எண்ணிக்கையினை 34 என்ற அளவிலிருந்து 38 என உயர்த்துவதற்கான சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில்…

Read More »

ஒன்றிய அரசின் கடன் 201.17 லட்சம் கோடி ரூபாய்! யாருடைய நலனுக்காக வாங்கப்பட்ட கடன்? அதன் சுமை யார் மீது?

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையின்படி, தமிழ்நாடு அரசின் நேரடிக்…

Read More »

மாற்றத்தை நோக்கி.. குக்கிராமம் முதல் டெல்லிப் பட்டணம் வரை

மக்களுக்காக ஆட்சியா? ஆட்சிக்காக மக்களா? என்ற வினாவிற்கு உரிய விடை காண வேண்டும். 12 ஆண்டுகால மோடியின் ஆட்சி- மக்களுக்கானது அல்ல.…

Read More »

மோடி அரசின் உள் கட்டமைப்பு திட்டங்களை கேள்விக்குட்படுத்த வேண்டிய நேரம்!

நரேந்திர மோடி ஆட்சியில் உள்கட்டமைப்புத் திட்டங்களின் தரம் வெகுவாக குறைந்து வருகிறது, பாலங்கள் இடிந்து விழுவது, சாலைகள் சேதமடைவது, கட்டடங்கள் விரிசல்…

Read More »

‘கிக்’ தொழிலாளர் உரிமையைப் பறித்த மோடி

ஜூன் 12 அன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐஎல்ஓவின் பன்னாட்டுத் தொழிலாளர் மாநாட்டில் (International Labour Conference), “பிளாட்ஃபார்ம் பொருளாதாரத்தில் கண்ணியமான வேலை”…

Read More »

வறட்சி தாக்குதலில் துடிக்கும் டெல்டா மண்டலம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி, போதிய நீர்வரத்து இல்லாமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து…

Read More »
Back to top button