கட்டுரைகள்

தமிழக அரசியல் மாற்றம்: தோற்ற மயக்கத்திற்கு அப்பால் – 3 பொதுப்புத்தியின் கையாளுதல்களும் மாற்று அரசியலும்

மக்களின் எதார்த்த தேவைகளையும், அவர்களின் பொதுப்புத்திக் கட்டமைப்பில் நிலவும் உளவியல் தாக்கங்களையும் நாம் எப்படி முற்போக்கு மாற்று அரசியலுக்கு ஆதரவாகத் திரட்டுவது…

Read More »

சிபிஎஸ்இ விடைத்தாள் விபரீதங்கள்

வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது கல்வி என்று பழம் புலவர்களால் பாடப்பட்டது. ஆனால் இன்றோ இது களவாடப்படுகிறது.…

Read More »

இணையத்தில் வைரலான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி: எதார்த்த உலகில் எதிரொலிக்குமா?

கரப்பான் பூச்சி திடீரென அரசியல் குறியீடாக மாறும், அதனை அடையாளமாகக் கொண்டு பெருந்திரளான இளைஞர்கள் இணைய வெளியில் (Internet World) திரளுவார்கள்…

Read More »

தொடர்ந்து அத்துமீறும் நீதியர் சுவாமிநாதன்

மக்களுடைய குறைகளைத் தீர்ப்பதில் அரசு அலுவலர்கள் போதுமான ஆர்வம் காட்டுவதில்லை என்னும் குற்றச்சாட்டுத் தொடர்கிறது. வழக்கமான பணிகளைக்கூட முறையாகச் செய்யாமலும் காலந்தாழ்த்தியும்…

Read More »

திருவள்ளுவர் இன்றிருந்தால்…

வைகாசி விசாகத்தன்றுதான் திருவள்ளுவர் பிறந்தார் என்று கூறி ஆளுநர் அர்லேகர், காவி உடை, கழுத்தில் உத்திராட்ச மாலை, கட்டுக் கட்டாய் விபூதிப்பூச்சுடன்…

Read More »

தோழர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தி நூற்றாண்டு 1926-2026

வங்கி ஊழியர் தொழிற்சங்க இயக்கத்தில் தாரகையாய் ஜொலித்த, மாபெரும் தலைவர் தாரகேஷ்வர் சக்கரவர்த்தியின் நூற்றாண்டு வருகிற ஜூன் 2ம் தேதியில் நிறைவடைகிறது.…

Read More »

தனக்கென வாழாத மாமனிதர்

எதற்காகப் பிறந்தேன்? யாருக்காக வாழ்ந்தேன்? பிறப்பும், வளர்ப்பும் வாழ்வும் யாருக்காக? எனக்காக, என் குடும்பத்திற்காக, வாழ்வெனில் அது வாழ்க்கையா? ஊருக்காக, வட்டாரத்திற்காக,…

Read More »

தமிழ்நாட்டின் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நிதிச் சுமையல்ல, சமூக ஆதாரம் 

இந்தியாவின் 16-ஆவது நிதிக் குழு தனது அறிக்கையில், நஷ்டத்தில் இயங்கும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள் (State PSUs) குறித்து கடுமையான விமர்சனங்களை…

Read More »

தோற்ற மயக்கத்திற்கு அப்பால் – 2: பாரம்பரிய அரசியல் மீதான சலிப்பும் புதிய மாற்றுக்கான மக்களின் எதார்த்த தேவையும்

மே 4-ல் வெளியான சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எப்படிச் சாத்தியமானது என்ற திகைப்பையும் ஒருவித அரசியல் பதற்றத்தையும் தொற்றிக்கொள்ளச் செய்தது. இந்தத்…

Read More »

அதானி, அம்பானி வளர்ச்சிக்காக அழிக்கப்படும் நிகோபார் தீவுகள்

தாத்ரா நாகர் ஹவேலியின் 6 முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த மோகன் டெல்கர் (58 வயது)…

Read More »
Back to top button