Janasakthi
-
உலக செய்திகள்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கம்யூனிச விரோத போக்கு – கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் கம்யூனிச விரோத போக்கிற்கு கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அது குறித்த விவரம் பின்வருமாறு: கம்யூனிச எதிர்ப்பு…
Read More » -
உலக செய்திகள்
சரிவைச் சந்தித்து வரும் அமெரிக்கா – ஐ. நா. சபை தகவல்
ஐ. நா. சபை வெளியிட்டுள்ள தகவலின்படி, நீடித்த வளர்ச்சியடைந்த நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்கா சரிவைச் சந்தித்து வருகிறது. அண்மையில், நீடித்த…
Read More » -
தமிழகம்
மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால…
Read More » -
இந்தியா
சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கிற்கு கண்டனம் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு இன்று (செப்.15 2022)…
Read More » -
இந்தியா
பாரத் ஒற்றுமை யாத்திரை: காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியாக தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் – டி ராஜா
இந்திய தேசிய காங்கிரஸ் ‘பாரத் ஒற்றுமை யாத்திரையை’ நடத்தி வருகிறது. ஆனால், சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசாங்கமோ, பழங்குடி மக்கள் பிரச்சனைகளை…
Read More » -
உலக செய்திகள்
கிரீஸ் நாட்டில் எழுச்சிமிகு போராட்டங்கள்
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், சுய தொழில் புரிவோர், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் பேரணி: அனைத்து தொழிலாளர் போராட்ட முன்னணி All-Workers Militant Front…
Read More » -
தமிழகம்
தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க தமிழகமெங்கும் இன்று (13.09.2022) ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை ஒன்றிய அரசு கையாள்கிறது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் மீது தாக்குதலைத் தொடுத்து…
Read More » -
தமிழகம்
தாங்கமுடியாத மின்கட்டண உயர்வு: தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து, குறைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு மின் விநியோகக் கட்டணத்தை 32 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்…
Read More » -
உலக செய்திகள்
செப்டம்பர் 11: சால்வடோர் அயந்தேவுக்கு வீரவணக்கம்!
செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதலில் பலியான சுமார் 3 ஆயிரம் நபர்களுக்கு உலக மாந்தர் தம் அஞ்சலியைச்…
Read More »








