Janasakthi
-
தமிழகம்
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி: சிபிஐ, சிபிஐ (எம்), விசிக அறைகூவல்!
அண்மைக் காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார்…
Read More » -
தமிழகம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு…
Read More » -
தமிழகம்
சோத்துக்கான போராட்டம் இல்லை.! நியாயம் வேண்டி வந்துள்ளோம்! – நா பெரியசாமி Ex-MLA ஆவேசம்!
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட தேற்குணம் என்ற ஊரில் கடந்த 01.08.2022 ஆம் தேதி வீரன் கோவில் தேர்த்திரு…
Read More » -
தமிழகம்
விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா பெரியசாமி Ex MLA உட்பட ஏராளமானோர் கைது!
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் சட்ட அத்துமீறலுக்கு எதிராக நியாயம் கேட்டு, இன்று (24.09.2022) கிளியனூர் கடைவீதியில்…
Read More » -
கட்டுரைகள்
இளைஞர்களே…, கார்ப்பரேட் ஆதரவு முதலாளித்துவ கொள்கையை முறியடிப்போம்! தேசம் காப்போம்!
கே முருகன் – முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர், AIYF [2022 செப்டம்பர் 15 ஆம் தேதி போஸ்கோ- ஜிண்டால்…
Read More » -
தமிழகம்
அனைத்து தற்காலிக செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நடமாடும் கிளினிக் ஓட்டுநர்களின் பணிகளை நிரந்தரப்படுத்துக! – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இன்று (நாள்: 23. 09.2022) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்…
Read More » -
தமிழகம்
உணவு தானிய கொள்முதலை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
வரும் பருவம் முதல் உணவு தானிய கொள்முதலில் தனியாரை ஈடுபடுத்திட உள்ளதாக ஒன்றிய உணவுத்துறை செயலர் சுதான்ஷீபாண்டே செப்டம்பர் 19 அன்று…
Read More » -
இந்தியா
காங்கிரசின் இரட்டை வேடம் கலைந்தது! சத்தீஸ்கர் மாநிலத்தில் தடையை மீறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதயாத்திரை தொடங்கியது!
காங்கிரசின் இரட்டை வேடம் கலைந்தது: சத்தீஸ்கர் மாநிலத்தில், (அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையிலும்) தடையை மீறி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாதயாத்திரை தொடங்கியது!…
Read More » -
இந்தியா
கேரள மாநில ஆளுநரின் செயல்பாடு குறித்து குடியரசு தலைவருக்கு பினாய் விஸ்வம் எம்.பி கடிதம்
கேரள மாநில ஆளுநர் திரு. ஆரிப் முகமது கான், அம்மாநில அரசாங்கத்துடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக, இந்தியக்…
Read More »








