இந்தியா
-
அரசாங்க ஊழியர் சிறப்புநிலை கோரி புதுடெல்லியில் 5000க்கும் அதிகமான ஏஐடியூசி ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!
நாடு முழுவதிலும் இருந்து 5000க்கும் அதிகமான ஏஐடியூசி ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில்…
Read More » -
திரிபுராவில் பா.ஜ.கவின் பாசிச தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு,…
Read More » -
தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து திரு ரவியைத் திரும்பப் பெற வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு தீர்மானம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெற்றது.…
Read More » -
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி வன்முறை வெறியாட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள…
Read More » -
பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்!
துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான மக்களின் குடும்பத்தினர்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பிப்.13-ல் நாடு தழுவிய போராட்டம் – அதானி குழும தில்லுமுல்லுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்திடுக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து…
Read More » -
ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024: மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஒன்றிய அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை 2023 – 2024ஐ மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக…
Read More » -
யோகி ஆதித்யநாத்தின் கருத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: தேசிய உணர்வையும், சனாதன தர்மத்தையும் நிகர் நோக்கிக் கூறும்…
Read More » -
ஒன்றிய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளை அம்பலப்படுத்த ஆண்டு முழுவதும் போராட்ட இயக்கங்கள் – தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறைகூவல்!
தொழிலாளர்களின் தேசிய மாநாடு புதுடெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூசன் க்ளப் அரங்கத்தில் 2023 ஜனவரி 30 அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டின் தொடக்க…
Read More »









