Janasakthi
-
இந்தியா
இலா பட் மறைவுக்கு ஏ.ஐ.டி.யு.சி இரங்கல்
தொழிலாளர் உரிமைகள் செயற்பாட்டாளரும், காந்தியவாதியும், சேவா (Self Employed Women’s Association) அமைப்பின் நிறுவனருமான இலா பட் (வயது 86) மறைவுக்கு…
Read More » -
உலக செய்திகள்
பிரேசில் அதிபர் தேர்தல்: இடதுசாரி தலைவர் லூலா ட சில்வா வெற்றி!
பிரேசில் நாட்டு அதிபர் தேர்தல் முடிவுகள் இன்று (31.10.2022) அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி தலைவரும் முன்னாள் அதிபருமான லூலா ட சில்வா அதிபர்…
Read More » -
இந்தியா
நவீன-தாராளமய பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் – சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் கூட்டத்தில் டாக்டர் கே நாராயணா முழக்கம்!
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 22 வது கூட்டம் அக்டோபர் 26 முதல் 28 வரை கியூப நாட்டின் தலைநகரம்…
Read More » -
தமிழகம்
களக்காடு – பவானி அம்மா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: பேராசிரியர் ந.…
Read More » -
தமிழகம்
அக் 31 – ஏஐடியுசி 103 வது அமைப்பு தினம் – ஆயத்தமாவோம்!
-டி எம் மூர்த்தி இந்தக் கிழக்கு தேச தொழிலாளர்களின் விடியல் வடக்கில் இருந்து வந்தது! அடியும் உதையும் வாங்கி கருணைக்காக கையேந்தி…
Read More » -
தமிழகம்
ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கோவை இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் மாணவர்கள மத்தியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி,…
Read More » -
தமிழகம்
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியக்…
Read More » -
கட்டுரைகள்
தமிழக அரசே! தடம் மாறலாமா?!
ம. இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறையின் அரசாணை (நிலை) எண்.152, நாள்: 20.10.2022…
Read More » -
இந்தியா
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவை வீழ்த்துவதே பிரதான நோக்கம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா 27.10.2022 அன்று புதுடெல்லியில் செய்தி ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: இந்தியக் கம்யூனிஸ்ட்…
Read More » -
தமிழகம்
அமைதியைச் சீர்குலைக்கும் பந்த் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சமூக அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பா.ஜ.க அக்டோபர் 31 பந்த் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக்…
Read More »









