தமிழகம்

ஒன்றிய அதிகாரத்திலிருந்து மோடி கும்பலை விரட்டிட களம் காண்போம் – தோழர் கே சுப்பராயன் அறைகூவல்!

தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து…

பண்டித நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட எல்ஐசி நிறுவனப் பங்குகளை, கார்ப்பரேட் கம்பனிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றிட, அறிவிப்பு வெளியிட்டுள்ளது வெட்கங்கெட்ட மோடியின் ஒன்றிய அரசு!

அதிகாரதை அம்மணமாகப் பயன்படுத்தி, தேசச் சொத்துகளைக் கார்ப்பரேட்டுகள் சூறையாட கதவைத் திறந்துவிட்ட மோடி அரசு தேசவிரோத அரசு!

இந்த தேசவிரோத திருட்டுக் கும்பல் நாட்டையே விற்பதற்கு முன்னர் விழிப்படைவோம்!

ஒன்றிய அதிகாரத்திலிருந்து மோடி கும்பலை விரட்டிட களம் காண்போம் வாரீர்!

கே. சுப்பராயன் MP

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button