இந்தியா

இலங்கை: எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் இலங்கை மக்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

இலங்கையில் முன்னெப்போதும் ஏற்படாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திய, ஊழல் கறை படிந்த, ஆளும் வர்க்கத்தின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு அதன் ஆதரவைத் தெரிவிக்கிறது.

இப்போது நடைபெற்று வரும் போராட்டங்கள் முற்போக்கான, மக்கள் நலன் காக்கக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நகர்த்திச் செல்லும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button