தமிழகம்
-
மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான மாற்றம் தேவை நடைபயணம்
இந்திய அரசியல் சட்டம் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என்கிறது. ஆனால் இந்த உயரிய…
Read More » -
மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது!
காவிரியில் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடது. நாடாளுமன்றத்தில் காவிரிப் பிரச்சினையில், தமிழ்நாட்டின்…
Read More » -
மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் விடுமுறை
ஒன்றிய, மாநில அரசுகள் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது குறித்து உடனே அறிவிக்க வேண்டும் என இந்திய…
Read More » -
ஆகஸ்ட் 10-ல் நாடு தழுவிய மறியல்: தொழிலாளர்–விவசாயிகள் தேசிய மாநாடு அறைகூவல்
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள்– விவசாயிகள் இணைந்த போராட்டங்களை நாடு முழுவதும்…
Read More » -
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை மதிக்கப்பட வேண்டும்! அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும்
மேகதாது அணை, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது, அனைத்துக் கட்சிக் கூட்டம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More » -
மக்களுக்காக மக்களிடம்: எழுச்சிமிகு நடைபயண பரப்புரை இயக்கம்
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயண பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு…
Read More » -
ஆகஸ்ட் 6 – 15 வரை நடைபயணப் பரப்புரை இயக்கம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் அதன் பேராபத்தையும் மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறியும், “ஆட்சியில் மாற்றம் கட்டாயமானது” என்ற…
Read More » -
வானம்பாடிக் கவிஞர் புவியரசு காலமானார்!
கோவையின் இலக்கிய முகமாக விளங்கியவரும், இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான கவிஞர் புவியரசு (வயது 95) ஜுன் 30 அன்று…
Read More » -
தேங்கிக் கிடக்கும் தொழிலாளர் பிரச்சினைகள் மீது புதிய அரசு தீர்வு காண வேண்டும்
தமிழ்நாடு ஏஐடியுசி பொதுக்குழு கூட்டம் – 2026 ஜூன் 7, 8 தேதிகளில் சென்னை தாரக் இல்லத்தில் எஸ். காசி விஸ்வநாதன்…
Read More » -
எந்தக் கூட்டணியிலும் இல்லை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழுக்கூட்டம், ஜூன் 10, 11 தேதிகளில், கோவையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.…
Read More »