இந்தியா
-
தேசத் துரோகச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வரவேற்பு
தேசத் துரோகச் சட்டத்தின் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை வரவேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
சமையல் எரிவாயு விலையேற்றம் – சிபிஐ தேசிய செயற்குழு கடும் கண்டனம்
சமையல் எரிவாயு விலையேற்றத்தைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மே 7 முதல் சமையல்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாட்டு வரவேற்புக் குழு அமைப்பு
இடதுசாரி, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையே தற்போதைய தேவை! – டி.ராஜா 2022 அக்டோபர் 14 முதல் 18 வரை…
Read More » -
தனியார்மய முனைப்பு மற்றும் தேசிய சொத்துக்கள் விற்பனை நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் உடனடியாக நிறுத்திட வேண்டும்! டி. ராஜா வலியுறுத்தல்
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் முனைப்பை மோடி அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்…
Read More » -
போராட்டக் களம் புகுவோம்! – ஏஐடியுசி மே தின அறைகூவல்!
உழைக்கும் வர்க்கத்தில் சங்கமித்து வரும் இன்றைய இளந்தலைமுறை தொழிலாளர்களின் நலன் கருதி, 1886 – ஆம் ஆண்டு மே தினத்தின் புகழ்மிக்க…
Read More » -
-
புதுடெல்லி ஜஹான்கீர்புரியில் அநீதிக்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்
புதுடெல்லியில் உள்ள ஜஹான்கீர்புரியில் சட்டத்திற்கு புறம்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவையும் தூக்கியெறிந்துவிட்டு ஏழை மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடும், வாழ்வாதாரமும்…
Read More » -
மக்களவையில் 22 மொழிகளிலும் நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான உரிய கட்டமைப்பு – கே.சுப்பராயன் கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை பதில்!
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் மக்களவையில் கேள்வி கேட்பதற்கும் பதில் பெறுவதற்குமான நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான உரிய…
Read More » -
JNU மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள் கொடூரமான தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
தங்களுக்கு விருப்பமான உணவைச் சாப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய ஆர்எஸ்எஸ் – ஏபிவிபி குண்டர்களை இந்திய கம்யூனிஸ்ட்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு – புரட்சிகர வாழ்த்துகள்!
கேரள மாநிலம் கண்ணுரில் நடைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் 23வது அகில இந்திய மாநாட்டில் தோழர்…
Read More »









