இந்தியா
-
பெரியார் பல்கலைக்கழக தேர்வு: வினாத்தாளில் சாதி தொடர்பான வினா! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கடும் கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் புதுடெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் ஜூலை 15 முதல் 17…
Read More » -
வங்கிகள் தனியார்மயத்திற்கு எதிரான வங்கித்துறையினரின் ஒன்றுபட்ட போராட்டம் – ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு !
வங்கிகளைத் தனியார்மயமாக்காதே ! வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு ஆதரவு ! – மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் இதர…
Read More » -
அகில இந்திய மாநாட்டு இலட்சினை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா நகரில் அக்டோபர் மாதம் 14 முதல்…
Read More » -
இலங்கை: எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் இலங்கை மக்கள் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
இலங்கையில் முன்னெப்போதும் ஏற்படாத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்திய, ஊழல் கறை படிந்த, ஆளும் வர்க்கத்தின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக…
Read More » -
குடியரசுத் தலைவர் பதவி: பழங்குடியினருக்குப் பரிசா? பாதகமா?
த.லெனின் இந்திய ஜனநாயகத்தின் ஆகச்சிறந்த அணிமகுடம் குடியரசுத் தலைவர். நாட்டின் சட்டங்கள், உலக நாடுகளுடனான ஒப்பந்தங்கள், அரசின் அறிவிப்புகள் அனைத்தும் அவர்…
Read More » -
கன்ஹையா லால் படுகொலை: டி ராஜா கண்டனம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் சுமார் 48 வயதான தையல்காரர் கன்ஹையா லால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் கன்ஹையா லால்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜாவுடன் வியட்நாம் தூதுக் குழுவினர் சந்திப்பு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி ராஜாவை வியட்நாம் தூதுக் குழுவினர் இன்று(21.06.2022) கட்சியின் தலைமை அலுவலகமான…
Read More » -
‘அக்னிப் பாதை’ திட்டத்தை அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்திய இராணுவப் பணிகளில் ஆட்கள் சேர்ப்புக்கான செயல்முறை, பணிச் சூழல் மற்றும் அது குறித்த விதிமுறைகளைச் சீரழிக்கும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கையைக்…
Read More » -
HDFC வங்கி விவகாரம்: முழுமையான விசாரணையை உடனடியாக நடத்திட வேண்டும்-கே.சுப்பராயன் எம்.பி வலியுறுத்தல்!
எச்.டி.எப்.சி. வங்கி விவகாரம் குறித்து ஒன்றிய நிதியமைச்சருக்கு 31.05.2022 அன்று கே.சுப்பராயன் எம்.பி. எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்றைய தினம் (30.05.2022)…
Read More » -
வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் கே.நாராயணா
விலையேற்றம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர…
Read More »









