இந்தியா
-
மக்களவையில் 22 மொழிகளிலும் நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான உரிய கட்டமைப்பு – கே.சுப்பராயன் கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை பதில்!
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் மக்களவையில் கேள்வி கேட்பதற்கும் பதில் பெறுவதற்குமான நிகழ்நேர மொழிபெயர்ப்புக்கான உரிய…
Read More » -
JNU மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள் கொடூரமான தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
தங்களுக்கு விருப்பமான உணவைச் சாப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய ஆர்எஸ்எஸ் – ஏபிவிபி குண்டர்களை இந்திய கம்யூனிஸ்ட்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு – புரட்சிகர வாழ்த்துகள்!
கேரள மாநிலம் கண்ணுரில் நடைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – ன் 23வது அகில இந்திய மாநாட்டில் தோழர்…
Read More » -
-
பெட்ரோலிய பொருட்களின் தொடர் விலை உயர்வைக் கண்டித்து ஏப்ரல் 4 முதல் 10 வரை நாடு தழுவிய போராட்ட இயக்கம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்!
பெட்ரோலிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு: பெட்ரோலிய…
Read More » -
இரண்டு நாள் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் மாபெரும் வெற்றி!
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்! மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் இதர…
Read More » -
இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வீர்!
தமிழ்நாட்டில் இயங்கும் அகில இந்திய மற்றும் மாநில அளவிலான தொழிற்சங்கங்கள் 25.03.2022 அன்று கூட்டாக விடுத்துள்ள ஊடகங்களுக்கான அறிக்கை வருமாறு: இரண்டு…
Read More » -
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஏழை எளிய மக்களைக் கடுமையாக பாதிக்கக்கூடிய பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…
Read More » -
மார்ச் 28, 29 – அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவளிப்பீர்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு அறைகூவல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அஜாய் பவனில் 2022 மார்ச் 12,…
Read More » -
வருங்கால வைப்பு நிதியுடன் இணைந்த ஓய்வூதியத்தை உயர்த்திடுக! ஏ ஐ டி யு சி கோரிக்கை
வருங்கால வைப்பு நிதி அறங்காவல் குழு கூட்டம், மார்ச் 11, 12 தேதிகளில் குவாஹாத்தி நகரில் நடைபெற்றது. வருங்கால வைப்பு நிதியுடன்…
Read More »









