கட்டுரைகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட எதேச்சதிகாரத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் நோக்கி!

டி.ராஜா நாடாளுமன்றத்தின் உள்ளும் – புறமும் செயல்வீரர்கள் தேவை! “மாண்பார்ந்த மக்களாட்சி முறைமையை போர்ப்படைத் தளபதிகள் பலியிடுவது இல்லை. ஆனால், அந்த…

Read More »

“ஜெய் பீம்” என்னும் முழக்கம்.. சாதி வெறியர்கள் ஆத்திரமடைவது ஏன்?

அ.பாஸ்கர் “ஜெய் பீம்“ படக் குழுவினருக்கு எதிராக வன்ம வெறியோடு தாக்குதல் நடத்துவது ஏன்?பழங்குடி மற்றும் மலை வாழ் மக்களுக்கும், சிறுபான்மை…

Read More »

சுதந்திரத்திற்குப் பின் இந்தியா சந்தித்த பெரும் பொருளாதாரப் பேரிடரே பணமதிப்பு நீக்கம்

ந.சேகரன் பொதுவாக மனித குலம் சந்திக்கும் பேரிடர்களை 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, இயற்கையால் நிகழ்த்தப்படும் பேரிடர். இன்னொன்று மனிதர்களால் நிகழ்த்தப்படும்…

Read More »

தமிழ்நாடு என்று பெயர்வரக் காரணமானவர்..!

நீ.சு. பெருமாள் “இந்தத் தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறேன். என் ஆழ் மனதில் உள்ள கோரிக்கை இன்றுதான் நிறைவேறுகிறது.…

Read More »

ஆயிரம் பிறை கண்டவர் தந்த உற்சாகம்: ஓராண்டு போராட்டத்தில் திரும்பி ஓடிய வேளாண் சட்டங்கள்

சென்ற ஆண்டு, 12 மாதங்கள் ஒரு வினாடி நேரம் போராட்டக் களத்தைவிட்டு நீங்காது -அங்கேயே தங்கி மழை, வெயில், கடும் குளிர்,…

Read More »

மன்னிப்புக்கு மன்னிப்பு உண்டா?

வீ.தர்மதாஸ் பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது என்ன வென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவைப்பார்த்து கர்த்தராகிய இயேசு கிருஸ்து மன்னிப்பு கேட்டதை…

Read More »

தனிமை

மாதா சார்லஸ் டார்வின் பரிணாமக் கோட்பாட்டின்படி, குரங்கிலிருந்து வந்த மனிதன் குரங்குகளைப் போல் கூட்டமாக வாழ விரும்புகிறான். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு…

Read More »

ரஷ்யப் புரட்சியின் 104வது ஆண்டு மாபெரும் அக்டோபர் : 21ம் நூற்றாண்டில் ஜனநாயகம் மற்றும் புரட்சிகர நிகழ்முறை

அனில் ரஜீம் வாலே ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி’ என பாரதி ஆனந்தக் கூத்தாடிய ரஷ்யப் புரட்சி பொதுவானதும் மற்றும்…

Read More »

மோடி அரசை வீழ்த்திய விவசாயிகளின் போராட்டம் – விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

டி.ராஜா 2015 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் மோடி அரசாங்கம் ஆண்டுதோறும் அரசியலமைப்பு சட்ட தினத்தைக் கொண்டாடி வருகிறது. அனைத்து…

Read More »

மரணமடைந்தது வேளாண் சட்டங்கள்

சி.மகேந்திரன் இந்த அறிவிப்பை, மிகவும் சுலபமாக அவரால் அறிவிக்க முடிந்தது. கண்மூடி கண் திறப்பதற்குள், அவர் கையில் உள்ள ஊடக அதிகாரத்தால்…

Read More »
Back to top button