தலையங்கம்
-
‘செருப்ப’திகாரம்
இந்தியத் தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், மிகப் பாதுகாப்பு கொண்ட உச்சநீதிமன்றத்தில், தனது இருக்கையில் அமர்ந்து வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த…
Read More » -
பொய் நெல்லைக் குத்தி…
ஆதிக்கச் சக்திகளை எதிர்க்கும் தனது கருத்தியலுக்காக, மக்கள் எதிரிகளை எதிர்த்துக் களமாடியதற்காக, ஒருவர் சாக நேரிட்டால், அவர் பெயர் நூறு ஆண்டுகளுக்குப்…
Read More » -
புதிய இந்தியாவை நோக்கி…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது பேராயம், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செப்டம்பர் 21-25 தேதிகளில் நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் சென்ற…
Read More » -
இந்தி! ஒன்றுசேர்க்குமா? பிளவுபடுத்துமா?
ஒன்றிய அரசு கொண்டாடும் ‘இந்தி தின’த்தையொட்டி, அகில பாரதிய ராஜ்யபாஷா சம்மேளன் (அனைத்திந்திய அரசு மொழி மாநாடு) அண்மையில் நடத்தப்பட்டுள்ளது. அதையொட்டி…
Read More » -
காஷ்மீரின் கதி ஏற்படாமல் தடுக்க…
2019 ஆகஸ்ட் மாதத்தில், காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புத்தகுதி வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது விதி அகற்றப்பட்டது. காஷ்மீர் இரண்டு…
Read More » -
அமெரிக்க அடிமை மோடி!
சீனா மீது கடும் கோபம் கொண்ட அமெரிக்கா, சீன ஏற்றுமதிக்கு அபராதம் உட்பட 150% வரி விதித்தது. சீனா அசரவில்லை. பதிலுக்கு…
Read More » -
ஆண்டவன் அல்ல, ஆள்பவன் காரணம்
“குறுக்கே ஆண்டவன் வந்து தடுக்காவிட்டால் 2027 வரை நான் பொறுப்பில் இருப்பேன்” என்று 13 நாட்களுக்கு முன்பு பேசிய ஜெகதீப் தன்கர்,…
Read More » -
இல்லாத குறளும் இந்துத்துவாவும்
மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 50 மருத்துவர்களுக்கு கேடயம் வழங்கியுள்ளார். அதில் திருவள்ளுவர் எழுதிய, 944வது திருக்குறள் என்ற…
Read More » -
யார் அடிமை?
எடப்பாடி பழனிசாமியார், தன்னிலை மறந்து, ஏதேதோ பிதற்றிக்கொண்டிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவின் அடிமையாம்! பொதுவுடமைச் சித்தாந்தத்தை, கட்சியின் தலைவர்களை இழிவுபடுத்தி,…
Read More » -
மிகுந்த பொறுப்போடு முதலமைச்சர்
திருப்புவனத்தில் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணம் தமிழ்நாட்டை உலுக்கி இருக்கிறது. ஒரு காவல் நிலையத்தில் புகார் தந்து அதைப் பெற…
Read More »



