தலையங்கம்
-
தேசிய கீதம்: ஆர்எஸ்எஸ் ஆட்சியின் அடுத்த குறி!
கேரளாவில் வந்தே பாரத் இரயில் தொடக்க விழாவில், தேசிய கீதத்துக்குப் பதிலாக ஆர்எஸ்எஸ் பிரார்த்தனைப் பாடல் இசைக்கப்பட்டிருக்கிறது. “மாணவர்கள் ஏதோ மாற்றிப்…
Read More » -
தலைமை நீதிபதியின் பகிரங்கக் குற்றச்சாட்டு!
“ஒன்றிய அரசு எனது நீதிமன்றத்தை வேண்டுமென்றே தவிர்க்கிறது” என்ற குற்றச்சாட்டை இந்தியத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், வழக்கு விசாரணையின் போதே பகிரங்கமாக…
Read More » -
சீர்திருத்தம் அல்ல, பித்தலாட்டம்!
மாநில மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எடுத்துரைத்திருக்கிறார்கள். இது…
Read More » -
குஜராத் அமைச்சரவை கூண்டோடு விலகல்!
பாஜக ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்தில் இது நடந்திருந்தால், அனைத்துப் பத்திரிகைகளிலும் இது எட்டுப் பத்தி தலைப்பாகி இருந்திருக்கும். ஆனால் இது…
Read More » -
கண்டுபிடி! நீக்கு! நாடு கடத்து!
“இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக…
Read More » -
‘செருப்ப’திகாரம்
இந்தியத் தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், மிகப் பாதுகாப்பு கொண்ட உச்சநீதிமன்றத்தில், தனது இருக்கையில் அமர்ந்து வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த…
Read More » -
பொய் நெல்லைக் குத்தி…
ஆதிக்கச் சக்திகளை எதிர்க்கும் தனது கருத்தியலுக்காக, மக்கள் எதிரிகளை எதிர்த்துக் களமாடியதற்காக, ஒருவர் சாக நேரிட்டால், அவர் பெயர் நூறு ஆண்டுகளுக்குப்…
Read More » -
புதிய இந்தியாவை நோக்கி…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25ஆவது பேராயம், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் செப்டம்பர் 21-25 தேதிகளில் நடைபெற்றது. ஹைதராபாத்தில் நடந்த கட்சியின் சென்ற…
Read More » -
இந்தி! ஒன்றுசேர்க்குமா? பிளவுபடுத்துமா?
ஒன்றிய அரசு கொண்டாடும் ‘இந்தி தின’த்தையொட்டி, அகில பாரதிய ராஜ்யபாஷா சம்மேளன் (அனைத்திந்திய அரசு மொழி மாநாடு) அண்மையில் நடத்தப்பட்டுள்ளது. அதையொட்டி…
Read More » -
காஷ்மீரின் கதி ஏற்படாமல் தடுக்க…
2019 ஆகஸ்ட் மாதத்தில், காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புத்தகுதி வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370 ஆவது விதி அகற்றப்பட்டது. காஷ்மீர் இரண்டு…
Read More »