கட்டுரைகள்

உலகு போற்றும் புரட்சி

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களின் விடுதலைக்காகப் போராடினார்கள்; போராடிக் கொண்டும் இருக்கின்றார்கள். காலனிய அடிமைத்தனத்திற்கு எதிராக, மன்னர்களின் ஆட்சிக்கு…

Read More »

கட்டணக் கொள்ளைக்கு வழி வகுக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகச் சட்டம் (2019) அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தில், தமிழ்நாட்டில் தனியார்…

Read More »

அக்டோபர் 31 ஏஐடியுசி 106 ஆவது அமைப்பு தினம்

இந்தியாவில் வேலை நேரத்திற்கான முழக்கமாக, வேலைப் பாதுகாப்பிற்காக, உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் வேலை நிறுத்தங்கள் வெடித்தன.…

Read More »

ஆதி திராவிடர் பள்ளி மாணவர் விடுதிகளைப் பாதுகாப்போம்

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி மாணவர் விடுதியாக இணைப்பது அடிப்படைக் கல்வி மற்றும் பள்ளி…

Read More »

அமைதி நோபல் பரிசில் அரசியல்

2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவின் டிரம்புக்கு வழங்கப்படாவிடினும்,…

Read More »

காவிரிப் படுகையைப் பாலைவனமாக்கலாமா? தமிழ்நாட்டு முதல்வரின் தலையீடு தேவை

காவிரிப் படுகையை அழிக்க வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களுக்குப் பின் காவிரி டெல்டா வேளாண்மைப் பாதுகாப்பு…

Read More »

இருமல் மருந்து இறப்புகள் தடுக்கப்படுமா?

இருமலை நிறுத்திட உட்கொள்ள வழங்கப்படும் திரவ மருந்தின் காரணமாக உலகில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். இவர்களில் குழந்தைகள், அதிகமாக இறந்துள்ளனர். உலகச்…

Read More »

‘உலகப் பரம ஏழை’க்கு, ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கிய மோடி – நிதிஷ்

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பர்பைன்டி என்று சின்னஞ்சிறிய நகரம். இந்நகரைச் சுற்றி பசுமை நிறைந்த ஐந்து கிராமங்கள். இக்கிராமங்களில்…

Read More »

அஸ்ரா கர்க்கும், அஜாய் ரஸ்தோகியும் அப்புறம் ஜோசப் விஜய்யும்

நிகழ்வு 1: 2012ல், அந்தக் காவல்துறை அதிகாரி, மதுரை எஸ்பியாகப் பணியில் இருக்கிறார். அப்போது அவரது பார்வைக்கு ஒரு குற்ற வழக்கு…

Read More »

அனைத்து பணிபுரியும் பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வேண்டும்

1920 களில், ஜப்பானியத் தொழிலாளர் சங்கங்கள் தங்கள் பெண் தொழிலாளர்களுக்கு விடுப்பு (சீரி கியூகா) கோரத் தொடங்கின என்பது வரலாறு. 1947…

Read More »
Back to top button