கட்டுரைகள்

நீதியை அவமதிப்பதா?

உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் தலைமை நீதி­ப­தி­யாக வந்­தது முதல் நீதி­ய­ர­சர் கவாய் அவர்­க­ளுக்கு எத்­தனை அவ­மா­னங்­கள் இழைக்­கப்­ப­டு­கி­றது? இந்­திய நீதித் துறை வர­லாற்­றில் இத்­த­கைய…

Read More »

கொடூர சிலந்தி – 1

ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் அச்சமற்ற, ஆற்றல்மிகு இளம் தோழர்களே பல்வேறு பணிகளில் உங்களின் நேரத்தைச் செலவழித்துக் கொண்டுள்ளீர்கள். இரவு-பகல் என்று வேறுபடுத்திப்…

Read More »

கண்ணகி நகர் கார்த்திகா பேசும் அரசியல்!

சமூகத்தில் எதைச் சொல்லி இழிவாகப் பேசினார்களோ அதையே ஆயுதமாக்கி உடைப்பதற்காகத் தான் பேசிய அத்தனை இடங்களிலும் “கண்ணகி நகர் கார்த்திகா” என்றே…

Read More »

கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான பல்லவியை நிறுத்துவார்களா?

“கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதி ஒழிப்பில் ஆர்வம் இல்லை, நாட்டமில்லை, அக்கறை இல்லை. அவர்கள் பொருளாதாரச் சமத்துவத்தை வலியுறுத்தியே போராடினார்கள், போராடுகிறார்கள். சமூக சமத்துவம்…

Read More »

ஒன்றிய அரசின் “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” – தொழிலாளர்களை மீண்டும் பழைய சங்கிலியில் பிணைக்கும் முயற்சி

ஒன்றிய அரசு புதிய தேசியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல அதற்கும் சமஸ்கிருதப் பெயர் வைத்துள்ளனர் –…

Read More »

விஜய் நடத்திய நாடகம்!

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் நேரில்…

Read More »

திருத்தச் சட்டத்துடன், தனியார் பல்கலை. சட்டத்தையே திரும்பப் பெறவேண்டும்

தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தினை (2025) திரும்பப் பெறுவதாக உயர் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியதுதான். தனியார் பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய நிலப்பரப்பு…

Read More »

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு: பயங்கரவாதத்தின் வரலாற்றை அம்பலப்படுத்தும் தருணம்

ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டதன் நூற்றாண்டைப் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் பெரும் முயற்சிகளின் மத்தியில், திடுக்கிடச் செய்யும் ஒரு காட்சியால் தேசம் அதிர்ச்சி அடைந்தது.…

Read More »

புதுச்சேரியின் மகளிர் திலகம்

புதுச்சேரி விடுதலை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் அவர்களின் துணைவியார் தோழியர் சரசுவதி சுப்பையா. இவர் சுமார் அறுபது ஆண்டு காலத்திற்கும் மேலாக…

Read More »

மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் போராட்டக்களத்தில் ஒடிசா என்.நாராயன்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு செப்டம்பர் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் சண்டிகரில்…

Read More »
Back to top button