கட்டுரைகள்

ஆயுஷ்மான் பாரத்: அமித்ஷா அளந்து விடும் பொய்கள்

அளவில்லாப் பொய்கள், தெளிவில்லா முழக்கங்கள் என்று நாள்தோறும் செயல்பட்டு வருகிறது ஒன்றிய பாஜக அரசு! உலகிலேயே மிகவும் வணிகமயமாக்கப் பட்ட மருத்துவத்…

Read More »

‘வேடன்’- இசை வடிவில் ஓர் இடது குரல்

வேடன் கேரளாவின் ‘ராப் பாடகர்’. இவரது மேடைப் பாடல்கள் தனித்துவமிக்கவை. தானே பாடல் எழுதி தானே இசைத்துப் பாடுகிறார். இவரது பாடல்கள்…

Read More »

போரும், போலி தேசபக்தியும்!

‘போர் என்பது அரசியலின் வேறு வடிவம்’ என்றார் ஜெர்மன் நாட்டின் புகழ்பெற்ற ராணுவக் கொள்கையாளர் கார்ல் வான் கிளாஸ்விட்ஸ். அதாவது, போர்…

Read More »

வள மாணவர்க்கான மருத்துவ நுழைவுத் தேர்வு

இந்திய மருத்துவக் கழகம் என்னும் சட்ட முறை அமைப்புதான் 2010இல் இந்த நீட் எனும் நுழைவுத் தேர்வை முதலில் பரிந்துரை செய்தது.…

Read More »

செந்தில் பாலாஜி வழக்கில் தனிமனித உரிமைகளைத் தடுக்கும் உச்சநீதிமன்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கி ஆளுநர்களின் செயல்பாடுகளை வரையறை செய்த உச்ச நீதிமன்றம், தனி மனித உரிமைகளைத் தடுக்கின்ற மற்றொரு தீர்ப்பையும்…

Read More »

பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலும் இஸ்லாமிய வெறுப்பு அரசியலும்

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் பலியாகினர். அவர்களில் எட்டுப் பேர் இஸ்லாமியர். இந்தத் திடீர்த் தாக்குலால் பரிதவித்து…

Read More »

இந்தித் திணிப்பு. பின்வாங்கிய மராட்டிய பாஜக அரசு!

இந்தியாவில் பன்முகத்தன்மை என்பது பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கியது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியா! இதைச் சிதைத்து…

Read More »

பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய பொதுக்கருத்து

பயங்கர வாதத்திற்கு எதிராக, வலுவான உலகளாவிய பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி…

Read More »

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளூர்த் தீவிரவாதம்: ஒன்றிய அரசே தார்மீகப் பொறுப்பு!

காஷ்மீரில் சுற்றுலா தளமான பகல்ஹாமில், பாகிஸ்தான் எல்லையோரம் இயங்கும் பயங்கரவாதிகள், ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். இது உலகம் முழுவதும்…

Read More »

சண்டிகரில் 25வது கட்சிப் பேராயம் எப்படி நடைபெறுகிறது?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயம் சண்டிகர் நகரத்தில், செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது. திருவனந்தபுரத்தில்…

Read More »
Back to top button