கட்டுரைகள்

சனாதனத்தைத் தழுவுகின்றனவா தமிழ்ச் சைவ மடங்கள்?

தமிழையும் சைவத்தையும் போற்றுவதற்காகத் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், தருமபுரம் மடம், திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் காசி மடம்,…

Read More »

சமூக நீதியைப் பாதுகாக்க அணிதிரள்வோம்

வேலைப் பிரிவினையாலும், பண்டைய இந்தியாவில் நிலவிய சமூகப் பொருளாதார உற்பத்தி முறையாலும், இந்தியாவின் தனித்தன்மையான நிலைமைகளாலும், வேறு பல காரணங்களாலும் சாதியச்…

Read More »

கொல்லைப்புறமாக வரும் குடியுரிமை திருத்தச் சட்டம்: SIR தொடர்பான வினாக்களும் விளக்கமும்

இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் கடும் எதிர்ப்புகளுக்கும் மக்களின் அதிருப்திக்கும் உள்ளாகி இருக்கிறது. இது…

Read More »

கொடூர சிலந்தி – 2

சிலந்தி யார்? ஈ யார்? தொழிலாளர்களை, விவசாயிகளை, மாதர்களை, மாணவர்களை, இளைஞர்களை என ஒட்டுமொத்த மக்களையும் சுரண்டிக் கொளுத்துத் திரியும் முதலாளித்துவம்தான்…

Read More »

வெளி மாநிலத் தொழிலாளர்களைத் துன்புறுத்தும் மோடி அரசு

பீகாரிலிருந்து தமிழ்நாடு வந்துள்ள உழைக்கும் மக்களைத் தி.மு.க.வினர் துன்புறுத்தி வருகின்றனர் என்று பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.…

Read More »

பி.சி.ஜோசி என்னும் மக்கள் தலைவர்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை, வெகுஜனங்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்ற தலைவர் பி.சி.ஜோசி என்று அழைக்கப்படும் பூரன் சந்த் ஜோஷி. இவர்…

Read More »

புரட்சியாளர் குதிராம் போஸ்

ஆங்கிலேயர்கள் மீது குண்டு வீசிய முதல் புரட்சியாளரான குதிராம் போஸ் டிசம்பர் 3, 1889 அன்று மேற்கு வங்காளத்தில் உள்ள மிட்னாபூரில்…

Read More »

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் வாக்காளர் உரிமைகளை மறுக்கிறது

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் தொடர்ச்சியாக 1950 ஜனவரி மாதம்…

Read More »

ஆவணம் அறிவோம் – 9: மோடி ஆவணங்கள்

இதுவரை ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்பேடு, காகிதம் என்பனவற்றின் மீது எழுதப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை அறிந்து கொண்டோம். எழுதப்பட்ட பொருள்களின் பெயர்கள் அடைமொழியாக…

Read More »

தொழிலாளர் உரிமை, தொழிற்சங்கம் என்ற சொற்கள் கூட இல்லாமல் ஒன்றிய அரசின் தொழிலாளர் கொள்கை

ஏஐடியுசியின் பொதுச் செயலாளரான அமர்ஜித் கௌர், கடந்த திங்களன்று, கேரளா செல்லும் வழியில், ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் மத்தியில், ஒன்றிய அரசு,…

Read More »
Back to top button