Janasakthi
-
இந்தியா
மத்திய பொதுத்துறை நிறுவனமான நால்கோவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடுக! – தோழர் டி ராஜா
மத்திய பொதுத்துறை நிறுவனமான நால்கோவைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி…
Read More » -
தமிழகம்
நடராஜர் திருக்கோயிலை அரசு ஏற்க சட்டம் நிறைவேற்றுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தலித் பக்தர்களை தாக்கும் தீட்சிதர்களை கைது செய்க! கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள தில்லை நடராசர் திருக்கோயில் தீட்சிதர்கள் பக்தர்களிடையே…
Read More » -
தமிழகம்
மூத்த தொழிற்சங்க தலைவர் ஆர் ஏ கோவிந்தராஜன் காலமானார் – செவ்வணக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னோடியும், மூத்த தொழிற்சங்க தலைவருமான தோழர் ஆர் ஏ. கோவிந்தராஜன் (79) இன்று (19.02.2022)…
Read More » -
கட்டுரைகள்
பாசிச பா.ஜ.க ஆட்சியில் பெருக்கெடுத்துப் பாயும் கார்ப்பரேட் முறைகேடுகள்
த லெனின் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சமீபத்தில் வெளிவந்துள்ள தேசிய பங்குச் சந்தை ஊழலின் நவீன முகமாக மாறியுள்ள மேனாள்…
Read More » -
இந்தியா
பா.ஜ.கவின் போலி தேசியவாதம் ஆபத்தானது, அரசியலமைப்பு நிறுவனங்கள் பலவீனமடைந்து வருகின்றன – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரிக்கை
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், பாஜகவின் “பிளவுபடுத்தும் கொள்கைகளுக்கு” எதிராக மக்களை எச்சரித்தும், மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார் . பஞ்சாப்…
Read More » -
தமிழகம்
பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் – மு.வீரபாண்டியன் பேச்சு
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, பிப். 11 அன்று, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 10…
Read More » -
தமிழகம்
ஒன்றிய அதிகாரத்திலிருந்து மோடி கும்பலை விரட்டிட களம் காண்போம் – தோழர் கே சுப்பராயன் அறைகூவல்!
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து… பண்டித நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட எல்ஐசி நிறுவனப் பங்குகளை, கார்ப்பரேட் கம்பனிகளுக்கு அடிமாட்டு…
Read More » -
தமிழகம்
நகர்ப்புற உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைந்திட தி.மு.கழகக் கூட்டணியை ஆதரிப்பீர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளையும், நிர்வாகத்தையும் தேர்வு செய்யும் ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.…
Read More » -
தமிழகம்
உயர் சிறப்பு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற உயர் நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைபடுத்துக – டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத்
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம். ஊடகங்களுக்கான செய்தி. நாள் 14.02.2022 ** தனியார் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின்…
Read More »








