வரலாறு

ஏஐடியுசி: எழுச்சியின் வரலாறு

டி.எம்.மூர்த்தி

தொழிலாளர்கள்.. விடியும் முன் வேலைக்குச் செல்ல வேண்டும். பொழுது சாய்ந்து, இருண்ட பிறகுதான் வீட்டிற்குத் திரும்ப முடியும். ஆலையில் எந்தப் பாதுகாப்பும் இல்லை. எந்தச் சட்டமும் கிடையாது. கேள்வி கேட்க நாதியில்லை. 31-10-1920 அன்று விடிவெள்ளியாய் முளைத்தது ஏஐடியுசி. ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியாவே அடக்குமுறைக்கு ஆட்பட்டிருந்த காலத்தில், தொழிலாளர்களின் உரிமைக்காக, நாட்டின் விடுதலைக்காக குரல் கொடுக்க உருவானதுதான் ஏஐடியுசி. 

  • அதன் வரலாறு.. ரத்தமும் சதையுமான தொழிலாளியின் வரலாறு. 
  • அதன் வரலாறு.. வீறுகொண்டு எழுந்த பாட்டாளியின் உரிமை கீதம். 
  • அதன் வரலாறு.. தொழிலாளர்கள் சட்டங்கள் கொண்டுவரப்பட்ட வரலாறு.
  • அதன் வரலாறு.. நாட்டின் விடுதலைக்காக தொழிலாளி களம் புகுந்த கதை.
  • இப்படி ஏராளம்.. ஏராளம்..

இவை பகுதி, பகுதியாக நாளை முதல் ஜனசக்தி இணைய தளத்திலும், அடுத்த நாள் ஜனசக்தி முகநூலிலும் தொடர்ந்து இடம்பெறும்.

ஏஐடியுசி தேசியச் செயலாளரும் ஜனசக்தி ஆசிரியருமான டி.எம்.மூர்த்தி எழுதும் தொடர்..

எழுச்சியுடன் இணையுங்கள். ஏஐடியுசி வரலாற்றைப் படியுங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button