தமிழகம்
-
மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு…
Read More » -
விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு – மாநிலம் முழுவதும் மறியல் – 25 ஆயிரம் பேர் கைது
பாஜக ஒன்றிய அரசின் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளால், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உட்பட அனைத்துப் பொருள்களின் விலைகளும் நாள்தோறும்…
Read More » -
ஏஐடியுசி தமிழ்நாடு மாநில மாநாடு – திருநெல்வேலி – டிசம்பர் 1, 2, 3 : ஏஐடியுசி மாநில பொதுக்குழு தீர்மானம்
ஏஐடியுசி மாநில பொதுக்குழு கூட்டம் தருமபுரி அதியமான் அரண்மனையில் ஆகஸ்ட் 23, 24 தேதிகளில் ஏஐடியுசி மாநில தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More » -
அர்ச்சகர்கள் நியமனம்: உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சகர் பணியில் அனைத்துச் சாதியினரும் நியமிக்கப்பட வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை கலைஞர் அரசு ஏற்று, அனைத்துச் சாதியினரும்…
Read More » -
தோழர் ஜீவா : தொழிலாளி வர்க்கத்தின் போர்க்குரல்!
-சரவணன் வீரைய்யா உலகமயமாக்கலின் பிந்தைய இந்திய சமூகம் குறிப்பான வகையில் எல்லா மட்டங்களிலும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்திய சமூக அரசியல் வரலாற்றை…
Read More » -
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணைய அறிக்கையை மக்கள் மன்றத்தில் வைத்திடுக!
தூத்துக்குடி அருகில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தின் நச்சுக் கழிவுகள் வெளியேறி சுற்றுச்சூழல் பாதித்து, உயிர் வாழ்வும் பறிபோகும் அபாயம் எட்டிய…
Read More » -
மின்சாரத் திருத்த சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள், விவசாயிகள், குடியிருப்போர் சங்கங்கள் இணைந்து எதிர்ப்பியக்கம் – அனைத்து தொழிற்சங்க கூட்டம் முடிவு
தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் 18.8.2022 மாலை 4:30 மணிக்கு சென்னை எழும்பூரில் எச்எம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்க…
Read More » -
நெல்லை கண்ணன் மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்
தலைசிறந்த பேச்சாளரும், தமிழ் கடல் என்ற புகழுக்குரியவருமான நெல்லை கண்ணன் (77) மறைந்தார் என்ற துயரச் செய்தியை மனது ஏற்க மறுக்கிறது.…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாட்டுத் தீர்மானங்கள்
அரசியல் தீர்மானம் இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுறுகின்றன. இந்திய விடுதலைப் போராட்டம் 90 ஆண்டுகள் நடைபெற்றது. ஆயிரம் ஆயிரம்…
Read More » -
தகைசால் தமிழர்
“தகைசால் தமிழர்” என்ற சொல்லிற்கு மெய்ப்பொருளாய் வாழும் தோழர் ஆர் என்கே அவர்களே, தகைசால் தமிழர் என்ற விருதிற்கு தாங்களே விருதல்லவா!?…
Read More »









