இந்தியா
-
மிரட்டும் மின்கட்டணம் – மீண்டும் உயர்கிறதா?
ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தால் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இதனால், வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் வரமாக மின்சாரத்தை…
Read More » -
அரிசி ஏற்றுமதித் தடை- விளைவுகளும் காரணங்களும்
இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை- விளைவுகளும் காரணங்களும் – அருண் நெடுஞ்செழியன் கடந்த ஜூலை 20ஆம் தேதி முதல் அரிசி (பாசுமதி…
Read More » -
தொழிலாளர் விரோத சட்டத் திருத்தத்தை தி.மு.க அரசாங்கம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – ஏஐடியுசி தேசிய செயற்குழு வலியுறுத்தல்
ஏஐடியுசி தேசிய செயற்குழு இன்று (24.04.2023) வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு: தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து…
Read More » -
அரசியல் கட்சிகளின் அங்கீகாரம்: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று (11.04.2023) புதுடெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மைக்கால அரசியல் வளர்ச்சிப் போக்குகள் குறித்து…
Read More » -
பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.கவின் கேரள மாநில தலைவர் கே சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திடுக! – இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்தல்
பெண்கள் குறித்து தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.கவின் கேரள மாநில தலைவர் கே சுரேந்திரன் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி…
Read More » -
அரசாங்க ஊழியர் சிறப்புநிலை கோரி புதுடெல்லியில் 5000க்கும் அதிகமான ஏஐடியூசி ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!
நாடு முழுவதிலும் இருந்து 5000க்கும் அதிகமான ஏஐடியூசி ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள் புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில்…
Read More » -
திரிபுராவில் பா.ஜ.கவின் பாசிச தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு,…
Read More » -
தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து திரு ரவியைத் திரும்பப் பெற வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு தீர்மானம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெற்றது.…
Read More » -
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி வன்முறை வெறியாட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள…
Read More » -
பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…
Read More »