கட்டுரைகள்

தரவு, ஆதாரம் எதுவும் இன்றி அண்ணாமலை அவிழ்த்து விட்ட பொய்கள்!

சங்கிகள் தரவுகளை, ஆதாரங்களை சரியாகத் தேடிப் பெறுவதும் இல்லை; அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவதும் இல்லை. காழ்ப்புணர்வுடன் அணுகியே தரந்தாழ்த்துவார்கள். நிதியமைச்சர்…

Read More »

சமூக ஊடகங்களின் பிரைவசி கொள்கையும் மார்க்சியமும்

சமூக ஊடகங்களின் இன்றைய தனியுரிமை (பிரைவசி) கொள்கைகள், தனிநபர் வாதமாகவும் சுரண்டலைப் பாதுகாக்கும் கருத்தியல் சார்ந்ததாகவும் இருக்கின்றன. இதனால் தனியுரிமை என்பது…

Read More »

விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளி பி.சீனிவாசராவ்

தமிழகம் கண்ட ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் தோழர். பி. சீனிவாசராவ் அவர்கள். 1907  ஆண்டு ஏப்ரல் 10 ம்தேதி கர்நாடக மாநிலம்-…

Read More »

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் : கொள்கையா? கொடுக்கல் வாங்கலா?

‘அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது’ என அதிமுக தலைமை செப்டம்பர் 25ஆம் தேதி அன்று அறிவித்தது. இந்த முடிவை அதிமுக…

Read More »

பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் மனுதர்மத்தை புத்தாக்கம் செய்யும் முயற்சி

விஸ்வகர்மா திட்டம், தொழில்களை ஊக்குவிக்கும் நிதியுதவி என்ற பெயரில் சாதியப் படிநிலை சமூகத்தைப் பாதுகாக்கும், புதிய வடிவிலான சனாதன தர்ம ஏற்பாடு…

Read More »

ஒரே நாடு, ஒரே தேர்தல்: குரங்குகள் கையில் பூமாலை!

ஒரே நாடு ஒரே தேர்தல் என நாட்டை திசைதிருப்ப ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இது பேரழிவு முயற்சி. திட்டமிட்டே தான் ஒன்றிய…

Read More »

சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு மார்க்சியமே தீர்வு காணும்

அண்மைக்கால சூழலியல் சிக்கல்களை மார்க்சிய விமர்சன நோக்கில் அணுகும் போது, நமது சூழலியல் வாதிகள் மார்க்சியர்களை நோக்கி சில விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.…

Read More »

சனாதனத்துக்கு எதிரான சங்கநாதம்

“சனாதனத்தை ஒழிப்போம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதால், தம்முடைய மத உணர்வுகள் புண்பட்டுவிட்டதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்…

Read More »

ஜனநாயக குடியரசை அழிக்கத் துடிக்கும் மோடி அரசு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் தொடக்க நாள் முதலே மணிப்பூர் வன்முறை, வன்கொடுமை நிகழ்வுகள் குறித்து பிரதமர் வாய் திறந்து பேச…

Read More »

சிலப்பதிகாரம் குறித்த நிர்மலா சீதாராமன் பேச்சு: வடிகட்டிய பொய்

சிலப்பதிகாரம் கூறியுள்ளபடி தமிழர்கள் திராவிடர்கள் அல்லர் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அதுவும் சிலம்புச்செல்வர் ம.பொ.சி எழுதிய…

Read More »
Back to top button