கட்டுரைகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளூர்த் தீவிரவாதம்: ஒன்றிய அரசே தார்மீகப் பொறுப்பு!

காஷ்மீரில் சுற்றுலா தளமான பகல்ஹாமில், பாகிஸ்தான் எல்லையோரம் இயங்கும் பயங்கரவாதிகள், ஏதுமறியாத அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். இது உலகம் முழுவதும்…

Read More »

சண்டிகரில் 25வது கட்சிப் பேராயம் எப்படி நடைபெறுகிறது?

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது கட்சிப் பேராயம் சண்டிகர் நகரத்தில், செப்டம்பர் 21 முதல் 25 வரை நடைபெற இருக்கிறது. திருவனந்தபுரத்தில்…

Read More »

மே 20 வேலைநிறுத்தம்: வெற்றி பெறச்செய்வீர்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் திருப்பூரில் மே 7ஆம் தேதி அன்று, திருப்பூர் எம்.ரவி தலைமையில் நடைபெற்றது. தேசியச்…

Read More »

எம்.செல்வராஜ் எம்.பி. ஓர் ஆளுமை

ஒன்றுப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் நீடாமங்கலம் ஒன்றியம் கம்யூனிஸ்ட் கட்சியின் வலுவான செங்கொடித் தளமாகும் கப்பலுடையான் என்ற குக்கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை நேசிக்கும்…

Read More »

ஜெயின் கோவில் இடிப்பு, தேவாலயத்திற்குள் வன்முறை.. பற்றிப் படரும் இந்துத்துவ பாசிசம்

ஆர்எஸ்எஸ், பாஜகவின் மதவாத, வெறுப்பு அரசியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மையினர் அனைவருக்கும் எதிரானது. மும்பை ஜெயின் கோவில் இடிப்பும், அகமதாபாத் தேவாலயத்திற்குள்…

Read More »

எக்காலத்தும் வீழாதவர் ராஜம் கிருஷ்ணன் (நூற்றாண்டுச் சிறப்புக் கட்டுரை)

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW – National Federation of Indian Women) தலைவராக 1976 முதல் 1980 வரையிலும்,…

Read More »

துணைவேந்தர்களை அழைத்து வெட்டி வேலை பார்க்கும் வேந்தர் ரவி

தமிழகப் பல்கலைக்கழகங்கள் தொடர்பான திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின்னரும், வேந்தராக ஆளுநர் (இசைப் பல்கலைக்கழகம் தவிர்த்து) நீடிக்கிறார் என்பது உண்மைதான்.…

Read More »

ஆர்.எஸ்.எஸ் அணியும் புதிய முகமூடிகள்!

சாதிப் பிரிவினை அறிவியல் பூர்வமானது என்று அடித்துச் சொன்ன ஆர்.எஸ்.எஸ் இன்று தன் நிலையில் இருந்து மாறி, பேசி வருகிறது. உத்தரப்பிரதேசம்…

Read More »

ஜெய் ஸ்ரீராம் முழக்கம் அரசமைப்புச் சட்டத்திற்கு இழுக்கு!

மதுரை, திருப்பரங்குன்றத்தில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பர் குறித்த பேச்சுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா ஏப்ரல் 12-ஆம்…

Read More »

இந்திச் சுமையினை இளைஞர் மேல் ஏற்றவேண்டாம்

பெரும்பான்மை மக்கள் இந்தி மொழி பேசுவதால் அந்த மொழியினை ஏற்றுக்கொள்வதுதான் முறை என்றும் இது நாட்டுப் பற்றுக்கான அளவீடாகத் திகழ்கிறது என்றும்…

Read More »
Back to top button