வரலாறு

  • ஆவணம் அறிவோம்: 12 சமய ஆவணங்கள்-2

    சமயம் என்ற அமைப்பு உருவாகும் முன்னர் இனக்குழு மக்களிடையே சில நம்பிக்கைகளின் தொகுப்பாக நிலவிய சமயத்தைத் தொல்சமயம் (Primitive Religion) என்று…

    Read More »
  • சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்-3

    1930ஆம் ஆண்டு, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் தொடங்கிய ஆண்டாகும். சென்னையில் போலீஸ் அடக்குமுறை கடுமையாக இருந்தது. இதனைக் கண்டனம் செய்து இரண்டாவது…

    Read More »
  • பாரதியின் தமிழ் மொழிப் பற்று

    மகாகவி பாரதி தமிழ்நாட்டில் தமிழனாகப் பிறந்ததால் தன்னுடைய தாய்மொழி தமிழ்மொழி மீது தீராத பற்று கொண்டானில்லை. பல மொழிகளை கற்றறிந்த பாரதி…

    Read More »
  • ஆவணம் அறிவோம் 12: சமய ஆவணங்கள்

    ‘சமய ஆவணங்கள்’ என்று குறிப்பிடுவது நம் தோழர்கள் பலருக்கு வியப்பை அளிக்கலாம். சமய ஆவணங்கள் என்பன ஒரு குறிப்பிட்ட சமயத்தின் சிறப்பை…

    Read More »
  • சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்-2

    காந்தீயம், ‘புராதன இந்தியாவை’ பூசலின்றிப் படைப்பதில் முனைந்து நின்று செயலாற்றுவதுபோல ஒரு தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஜீவா காந்தீயவாதி…

    Read More »
  • வந்தே மாதரம் உண்மை வரலாறு!

    வந்தே மாதரம்‘ பாடலின் 150-வது ஆண்டு விழாவை நாடு தழுவிய அளவில் நவம்பர் 2025 தொடங்கி ஓராண்டு முழுவதும் கொண்டாட சென்ற…

    Read More »
  • ஆவணம் அறிவோம் – 11: வெளி நாட்டினர் குறிப்புகள்

    ஒரு நாட்டின் வரலாற்று வரைவுக்கான அடிப்படைச் சான்றுகளாக அமையும் ஆவணங்களில் ஊர் சுற்றிப் பார்க்கும் பயணிகளாகவோ, வணிகர்களாகவோ, தூதுவர்களாகவோ வந்த வெளிநாட்டவர்களின்…

    Read More »
  • சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம்

    சமதர்மச் சூறாவளி ப.ஜீவானந்தம் கடந்த கால வரலாற்றின் மீது யாராலும் தீர்ப்பு எழுத முடியாது. சிலர் விமர்சனம் என்ற பெயரால் நீதிக்கட்சி,…

    Read More »
  • ஆவணம் அறிவோம் 10: நாட்குறிப்புகள்

    தனிமனிதர்கள், அன்றாடம் தாம் பெற்ற அனுபவங்களை எழுத்தில் பதிவிடுவதே நாட்குறிப்பாகும். அரசு, தனியார், நிறுவனங்களிலும் சமய அமைப்புகளிலும், பணிபுரிவோரில் சிலர் தம்…

    Read More »
  • பி.சி.ஜோசி என்னும் மக்கள் தலைவர்

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை, வெகுஜனங்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சென்ற தலைவர் பி.சி.ஜோசி என்று அழைக்கப்படும் பூரன் சந்த் ஜோஷி. இவர்…

    Read More »
Back to top button