அறிக்கைகள்
-
திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
திருப்பூர் தோழர் இரா. சீரங்கராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்…
Read More » -
திறந்தவெளி சேமிப்பு நிலையங்கள் திறக்கவில்லை
நெல் கொள்முதல் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு நிர்வாக இயந்திரத்தை முழுமையாக முடுக்கிவிட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை போக்கவும் நஷ்டத்திலிருந்து…
Read More » -
பெருமழையில் மூழ்கிய பயிர்களின் பாதிப்பைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
காவிரிப் பாசன மாவட்டங்களில் பெருமழையால் சம்பா, தெளி பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்து வருகின்றன. இவை திரும்ப முளைப்பதற்கு வாய்ப்பில்லை. அறுவடைக்குத்…
Read More » -
நெல் ஈரப்பதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் அவசியமில்லை
ஈரப்பதத்தை ஆய்வு செய்ய குழுக்கள் தேவையில்லை, மாநில அரசு கோரிய 22 சதவீதத் ஈரப்பதத்தை அனுமதித்து நெல் கொள்முதல் செய்ய ஒன்றிய…
Read More » -
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம்
சாதி ஆணவக் கொலைகளை தடுக்க சட்ட மசோதா தயாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையான பாதிப்பு – கொள்முதல் அளவை உயர்த்துக!
தொடர் மழையால் குறுவை அறுவடை கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதால் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று…
Read More » -
மாநில உரிமைகளை கருத்தில் கொள்ளாத உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு
உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு, மாநில உரிமைகளை கருத்தில் கொள்ளவில்லை என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆணவப் படுகொலைக்கு சிபிஐ கண்டனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆணவப் படுகொலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள…
Read More » -
மாநிலத் துணைச் செயலாளர்கள் தேர்வு, செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர்…
Read More » -
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்- சட்டசபையில் கண்டனத் தீர்மானம்
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு…
Read More »