Janasakthi
-
இந்தியா
தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து திரு ரவியைத் திரும்பப் பெற வேண்டும்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு தீர்மானம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் பிப்ரவரி 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று நாட்கள் புதுச்சேரியில் நடைபெற்றது.…
Read More » -
தமிழகம்
சந்தேக நிழல் விழுந்த குருப் 2 – தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்துக!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: தமிழ்நாடு அரசுப்…
Read More » -
தமிழகம்
வாழ்வாங்கு வாழ்க!
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அன்புத்தோழர் இரா.…
Read More » -
தமிழகம்
முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் பல்லாண்டு வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: திராவிட முன்னேற்ற…
Read More » -
தமிழகம்
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு வேண்டுகோள்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: ஈரோடு கிழக்கு…
Read More » -
தமிழகம்
இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: மயிலாடுதுறை மாவட்டம்,…
Read More » -
தமிழகம்
ஆளுநரின் அத்துமீறலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி 28-ல் ஆர்ப்பாட்டம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: பிப்ரவரி 28…
Read More » -
தமிழகம்
ஆளுநரின் கருத்து அறியாமையின் உச்சம்: மார்க்ஸ் பற்றிப் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: ஆயிரமாண்டுகளில் தோன்றிய…
Read More » -
இந்தியா
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி வன்முறை வெறியாட்டம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்
ஜே.என்.யு வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி அமைப்பினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள…
Read More »








