Janasakthi
-
உலக செய்திகள்
மஹ்ஷா அமினி படுகொலைக்கு எதிராகப் போராடி வரும் ஈரான் மக்களுக்கு ஆதரவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஈரான் நாட்டு காவல்துறையின் அங்கமான மத ஒழுக்கப்பண்பு வழிகாட்டுப்படை கடந்த செப்டம்பர் மாதம், 22 வயதேயான இளம்பெண் மஹ்ஷா அமினியைப் படுகொலை…
Read More » -
இந்தியா
முலாயம் சிங் யாதவ் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைந்தார். நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். ராம்…
Read More » -
தமிழகம்
தி.மு.கழகத் தலைவர் – தேர்வு – மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக திரு.மு.க ஸ்டாலின் இரண்டாம் முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. சமூக சீர்திருத்த புரட்சியில்…
Read More » -
தமிழகம்
தனியார் காப்பகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் – ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு…
Read More » -
இந்தியா
அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற/சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கண்டனம்
அரசியல் கட்சிகள் மற்றும் சட்டமன்றங்களின் அதிகார வரம்பிற்குள் தேர்தல் ஆணையம் அத்துமீறி தலையிட்டு இருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு…
Read More » -
கட்டுரைகள்
மின்துறை தனியார்மயம் – இந்தியாவே இருள்மயம்!
த.லெனின் புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின் துறையில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், காலவரையற்ற போராட்டத்தை தொடர்ந்து…
Read More » -
கட்டுரைகள்
மனு சாத்திரம் கூறும் சூத்திரன்!
த.லெனின் சமீபத்தில் சூத்திரர்கள் குறித்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குறித்து பா.ஜ.க.வும் சங்கப் பரிவாரங்களும் தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகின்றன.…
Read More » -
கட்டுரைகள்
கார்ப்பரேட் நலன் காக்க, உழைக்கும் மக்களுக்கான மானியங்களை அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க
கே. முருகன் நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ‘இலவசம்’ தவறு என்று கூறி,…
Read More » -
தமிழகம்
இலக்கியப் பேராசான் ப.ஜீவானந்தம் விருது வழங்க வேண்டும் – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு தீர்மானம்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு கூட்டம் கடந்த 24-9-2022, சனிக்கிழமை எட்டயபுரத்தில் உள்ள பாரதி முற்போக்கு வாலிபர் சங்க…
Read More »








