தமிழகம்
-
ஆர். எஸ்.ஜேக்கப் வாத்தியார் மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948&-50களில் நெல்லை சதி வழக்கு போடப்பட்டது. எனது பால்ய கால நண்பரும், எழுத்தாளருமான ஜேக்கப்…
Read More » -
நெல்லை சதி வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட் வாத்தியார் ஆர். எஸ்.ஜேக்கப் மறைந்தார்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில்இர.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948-50களில்…
Read More » -
கோ.சண்முகநாதன் காலமானார் முதல்வர் நேரில் அஞ்சலி
சென்னை, டிச.21- முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணா நிதியின் உதவியாளராக பணி யாற்றிய கோ. சண்முகநாதன் (வயது 80) டிசம்பர்…
Read More » -
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் உதவித்தொகையில் முறைகேடு
சென்னை, டிச. 21- எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கறிஞர்…
Read More » -
பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும் – டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
பெண்களின் திருமண வயதை சட்ட ரீதியாக உயர்த்துவது ஆணாதிக்கத்தையே வலுப்படுத்தும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்…
Read More » -
தமிழக ரேசன் கடைகளுக்கு 2022 ஆம் ஆண்டு 12 நாட்கள் விடுமுறை
2022ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பொது விநியோகத் திட்டம் செயல்படும் நியாயவிலை கடைகளுக்கு…
Read More » -
தினமலர் இதழ்களை தினமும் விற்று தினமலருக்கு பணம் கொடுக்கிறது ரயில்வே!
டி எம் மூர்த்தி முகநூல் பதிவிலிருந்து இன்று காலை 6 மணிக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்லும் ‘தேஜஸ்’ ரயிலில் ஏறினேன். டிக்கெட்…
Read More » -
ஊதிய நிலுவைத் தொகை, கொரானா ஊக்கத் தொகை உடனடியாக வழங்கிட வேண்டும் – தமிழக அரசுக்கு டாக்டர் ஏ.ஆர்.சாந்தி வேண்டுகோள்
ஊதிய நிலுவைத் தொகை, கொரானா ஊக்கத் தொகை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆரம்பசுகாதார நிலைய R.C.H ஒப்பந்த…
Read More » -
மருத்துவத்துறை பணி நியமனங்களில் தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்
மருத்துவத்துறை பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு பின்பற்றாதது சமூக நீதிக்கு எதிரானது. பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திட வேண்டும். தமிழ்நாடு…
Read More » -
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்புக!
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்ப கோரி தமிழகம்…
Read More »









