தமிழகம்
-
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜ.க இரட்டை வேடம் போடக் கூடாது! சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் எச்சரிக்கை
மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை ஒன்றிய – மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும்! அரசுப்…
Read More » -
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்! போர் துவங்குவதற்கு முன்பிருந்தே இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு போதிய…
Read More » -
“பாசிச பாஜக ஒழிக” என முழக்கமிட்ட இளம் மாணவி சோபியா வழக்கில் காவல்துறையினருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு 03.09.18 அன்று தூத்துக்குடி விமானத்தில் கனடா ஆராய்ச்சி மாணவி தூத்துக்குடியைச் சேர்ந்த லாய்ஸ் சோபியா…
Read More » -
ஆர் எஸ் எஸ் அமைப்பின் மோசமான அரசியல் ஆயுதம் தான் சீமான் – கே.சுப்பராயன் MP
தமிழ்மொழி உலகின் மிக மூத்த மொழி! அது பெற்றெடுத்த ஞானச் செல்வங்கள் தமிழ் இலக்கியங்களில் உறைந்து கிடக்கின்றன! அவை தமிழ்மண்ணில் விளைந்த…
Read More » -
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று (24.02.2022) சென்னை நகரில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் தோழர்.வை.செல்வராஜ்…
Read More » -
நடராஜர் திருக்கோயிலை அரசு ஏற்க சட்டம் நிறைவேற்றுக! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தலித் பக்தர்களை தாக்கும் தீட்சிதர்களை கைது செய்க! கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் உள்ள தில்லை நடராசர் திருக்கோயில் தீட்சிதர்கள் பக்தர்களிடையே…
Read More » -
மூத்த தொழிற்சங்க தலைவர் ஆர் ஏ கோவிந்தராஜன் காலமானார் – செவ்வணக்கம்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட முன்னோடியும், மூத்த தொழிற்சங்க தலைவருமான தோழர் ஆர் ஏ. கோவிந்தராஜன் (79) இன்று (19.02.2022)…
Read More » -
பத்திரிக்கையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் – மு.வீரபாண்டியன் பேச்சு
சென்னை: சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு, பிப். 11 அன்று, தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் 10…
Read More » -
ஒன்றிய அதிகாரத்திலிருந்து மோடி கும்பலை விரட்டிட களம் காண்போம் – தோழர் கே சுப்பராயன் அறைகூவல்!
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து… பண்டித நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட எல்ஐசி நிறுவனப் பங்குகளை, கார்ப்பரேட் கம்பனிகளுக்கு அடிமாட்டு…
Read More » -
நகர்ப்புற உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமைந்திட தி.மு.கழகக் கூட்டணியை ஆதரிப்பீர் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளையும், நிர்வாகத்தையும் தேர்வு செய்யும் ஜனநாயக கடமையை ஒவ்வொருவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும்.…
Read More »









