தமிழகம்
-
தி.மு.கழகத் தலைவர் – தேர்வு – மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக திரு.மு.க ஸ்டாலின் இரண்டாம் முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. சமூக சீர்திருத்த புரட்சியில்…
Read More » -
தனியார் காப்பகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் – ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு…
Read More » -
இலக்கியப் பேராசான் ப.ஜீவானந்தம் விருது வழங்க வேண்டும் – தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு தீர்மானம்!
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலக் குழு கூட்டம் கடந்த 24-9-2022, சனிக்கிழமை எட்டயபுரத்தில் உள்ள பாரதி முற்போக்கு வாலிபர் சங்க…
Read More » -
தேசத் தந்தை காந்தி பிறந்தநாள் – இடதுசாரி மற்றும் இதர கட்சிகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
தேசத்தந்தை காந்தி பிறந்தநாள் – இடதுசாரி மற்றும் இதர கட்சிகள் நடத்தும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன. அண்மைக்…
Read More » -


சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளித்திடுக! தமிழக டிஜிபிக்கு – தலைவர்கள் நேரில் கடிதம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்கசிஸ்ட்),விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2 அன்று…
Read More » -


அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும்: நூல் அறிமுகம்
– பீட்டர் துரைராஜ் மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணன், அறம் இணைய இதழில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசியல், சமூகம் தொடர்பாக…
Read More » -


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே கஜேந்திரன் உள்ளிட்ட 66 பேரை உடனடியாக விடுதலை செய்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் இருந்து: 26.09.2022 இரவு 11 மணிக்கு, 15…
Read More » -



அக்டோபர் 2 – தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாள் – சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கம்
அன்புமிக்க தோழர்களே, வணக்கம்! அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங் பரிவார் அமைப்புகள் தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை விதைத்து, சமூக அமைதியை சீர்குலைக்கும்…
Read More » -


தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள் – தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி: சிபிஐ, சிபிஐ (எம்), விசிக அறைகூவல்!
அண்மைக் காலமாக தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து வன்முறைகளைத் தூண்டி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவார்…
Read More » -


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு: தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு…
Read More »


