தமிழகம்
-
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்க ஒன்றிய அரசு தலையிட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுக்க ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது…
Read More » -
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்கத்தக்கதல்ல!
பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியல் சட்டத்தின் 103வது அரசியல் திருத்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றத்தின்…
Read More » -
நவம்பர் புரட்சியின் பதாகையை உயர்த்திப் பிடிப்போம்! சாதி, மத அடிப்படைவாத சக்திகளின் பிடியில் இருந்து நாட்டைக் காப்போம்!
நவம்பர் புரட்சி தின வாழ்த்துகள்! நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும்…
Read More » -
சேலம் – காட்டூர் ஆறு.அழகப்பன் மறைவுக்கு இரங்கல்
சேலம் மாவட்டத்தைச் சார்ந்த காட்டூர் ஆறு.அழகப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும்…
Read More » -
சியாத்தமங்கை தோழர் பி பொன்னுசாமி மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேரில் அஞ்சலி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட முன்னோடிகளில் ஒருவருமான சியாத்தமங்கை தோழர் பி. பொன்னுசாமி (82) கடந்த…
Read More » -
களக்காடு – பவானி அம்மா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு: பேராசிரியர் ந.…
Read More » -
அக் 31 – ஏஐடியுசி 103 வது அமைப்பு தினம் – ஆயத்தமாவோம்!
-டி எம் மூர்த்தி இந்தக் கிழக்கு தேச தொழிலாளர்களின் விடியல் வடக்கில் இருந்து வந்தது! அடியும் உதையும் வாங்கி கருணைக்காக கையேந்தி…
Read More » -
ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கோவை இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் மாணவர்கள மத்தியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என்.ரவி,…
Read More » -
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியக்…
Read More » -
அமைதியைச் சீர்குலைக்கும் பந்த் அறிவிப்புக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
சமூக அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் பா.ஜ.க அக்டோபர் 31 பந்த் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக்…
Read More »









