மாநில செயலாளர்
-
மக்களைப் பிளவுபடுத்துதல் மடமை. தீவிரவாதத்தை ஒருபோதும் அனுமதியோம்!
போர்க்குணமிக்க தோழர்களே! நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் கடந்த ஏப்ரல் 22-ல் நடைபெற்றுள்ளது. கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்…
Read More » -
ஏன் இந்தக் கொந்தளிப்பு?
போர்க்குணமிக்க தோழர்களே! நாட்டின் குடியரசு துணைத் தலைவர் கொந்தளித்துள்ளார். அவர் சாதாரணமானவர் அல்ல, பத்தோடு பதினொன்றாகக் கருதக்கூடியவர் அல்ல, ஆக உயர்பொறுப்பை…
Read More » -
எட்டப்பராக மாறிய எடப்பாடியார்!
போர்க்குணமிக்க தோழர்களே! தமிழ்நாடு போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றது. மூர்க்கத்தனமான மோடி அரசு தமிழ்நாட்டு மக்களோடு போர் தொடுத்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை…
Read More » -
படமெடுத்து ஆடும் பாசிசம்
போர்க்குணமிக்க தோழர்களே! அரசாங்கத்து கோழி முட்டை அம்மியை உடைக்கும் என்பது பழைய பழமொழி! அது பழையது அல்ல, நிஜத்தில் நம் வாழ்க்கையில்…
Read More » -
ஒளிவு, மறைவு,- மிரட்டல் அரசியல்!
போர்க்குணமிக்க தோழர்களே! அரசியலில் எதுவும் நடக்கலாம்! அரசியலில் நிரந்தர நண்பர்கள் இல்லை. அரசியலில் நிரந்தரப் பகைவர்கள் இல்லை. இவ்வாறான ஓர் வியாக்கியானம்…
Read More » -
நாகை நோக்கி – 2
போர்க்குணமிக்க தோழர்களே! 1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நமது அகில இந்திய விவசாயிகள் சங்கத்திற்கு அனைவரும் சேர்ந்து சங்கக் கொடியினை உருவாக்கினார்கள்.…
Read More » -
நாகை நோக்கி – 1
போர்க்குணமிக்க தோழர்களே! மரம் ஆடாமல், அசையாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றது, விரும்புகின்றது. ஆனால், காற்று அதனை விடுவதாக இல்லை. காற்று…
Read More » -
ரத்த தானம் வழங்கிடுவீர்!
போர்க்குணமிக்க தோழர்களே! நமது அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகிய இரு பெரும் அமைப்புகள் முக்கியமானதோர் முடிவை மேற்கொண்டுள்ளது.…
Read More » -
மாமன்னர் ஆட்சியில் தண்டனைக்கு மேல் தண்டனையா?
போர்க்குணமிக்க தோழர்களே! தலைநகர் டெல்லி பட்டினத்தில் ஆட்சி, அதிகார பீடத்தில் அமர்ந்துள்ள மோடியின் தலைமையிலான ஆட்சி, ஜனநாயகம் எனும் மிக உயர்ந்த…
Read More » -
அராஜகம் அழிய வேண்டும்!
போர்க்குணமிக்க தோழர்களே! ஜனநாயகப் போர்வையை மிகக் கெட்டியாகப் போர்த்திக் கொண்டு, ஜனநாயகம் என்கிற பெயரிலேயே, அராஜகம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களையும்…
Read More »









