Janasakthi
-
இந்தியா
தெலங்கானா மாநிலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினாய் விஸ்வம் எம்.பி. கைது: தேசிய செயற்குழு கடும் கண்டனம்
தெலங்கானா மாநிலத்தில் தோழர் பினாய் விஸ்வம் எம்.பி. கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து சிபிஐ தேசிய செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியக்…
Read More » -
இந்தியா
பொதுத்துறை வங்கி ஊழியர்களைக் கழிசடைகள் என்று அவதூறாகப் பேசிய திரு குருமூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – சி ஹெச் வெங்கடாச்சலம்
துக்ளக் ஆசிரியர் திரு எஸ் குருமூர்த்தி வங்கி ஊழியர்களைக் கழிசடைகள் என்று தரக்குறைவாகப் பேசியது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள்…
Read More » -
இந்தியா
-
கட்டுரைகள்
போராட்டங்கள் எழும்! பொல்லாத அரசுகள் விழும்!
த.லெனின் உணவுக்கு மட்டும் வாழ்பவன் அல்ல மனிதன் என்றார் ஏசு கிறிஸ்து. ஆம்! மனிதனின் நாகரிக, கண்ணிய வாழ்விற்கு வேலை வாய்ப்பும்…
Read More » -
இந்தியா
தேசத் துரோகச் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வரவேற்பு
தேசத் துரோகச் சட்டத்தின் மீதான உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை வரவேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
கட்டுரைகள்
மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கமும் – கட்டுரைச் சுருக்கத்தின் பகுதி – 2
பொருளாதார அமைப்புமுறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்ற அடிப்படையிலிருந்து, மார்க்ஸ் தமது ஆய்வினை இந்தப் பொருளாதார…
Read More » -
தமிழகம்
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்ல ஆதிக்க சாதியினர் தடை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் சமூக விரோத ஆதிக்க…
Read More » -
தமிழகம்
திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று…
Read More » -
தமிழகம்
பட்டினப் பிரவேசம்: தமிழக அரசு கொள்கையில் தடுமாறாமல், உறுதி காட்ட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
நாகரிக உலகில் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குப் பயண பட்டினப் பிரவேச நிகழ்வை தர்மபுரம் ஆதினம் பிடிவாதமாக நடத்துகிறது. பகுத்தறிவு சிந்தனையோடு…
Read More »








