தமிழகம்
-
ஜெய்பீம் படக்குழுவினருக்கு ஆதரவாக இருப்போம்
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் ந.நஞ்சப்பன் அறிக்கை தருமபுரி: ஜெய்பீம் படக்குழுவினருக்கு ஆதரவாக இருப்போம் என தமிழ்நாடு…
Read More » -
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் ஆர்ப்பாட்டம்
நவம்பர் 26 ல், விவசாயிகள் போராட்டம் ஓராண்டு முடிந்து அடுத்த ஆண்டு துவங்கும் நாளில், 44 தொழிலாளர் சட்டங்களை நான்காக சுருக்குவதை…
Read More » -
நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் போராட்டம்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைத் தொழில்களும், கைத்தறி, விசைத்தறி உள்ளிட்ட…
Read More » -
பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர உளவியல் ஆலோசகர்களை நியமிக்க முடிவு
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிகளில் பாலியல் தொந்தரவு நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள்…
Read More » -
ரூ.659 கோடியில் துணை மின் நிலையங்கள், மின் மாற்றிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
மின்துறை சார்பில் ரூ.659 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 20 துணை மின் நிலையங்கள், 40 திறன் மின் மாற்றிகளின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More » -
புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதிய ஆணைகள்: முதல்வர் தொடக்கிவைத்தார்
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று…
Read More » -
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது: மனித நேய அடிப்படையில் பணிப்பாதுகாப்பு வழங்கிட வேண்டுகோள்
கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது வருத்தமளிக்கிறது என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்…
Read More » -
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு
ஈரோட்டில் நடந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…
Read More » -
வேதா இல்ல விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம்
ஜெயலலிதாவின் வேதா நிலைய விவகாரத்தில் அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை கேட்டு அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர்…
Read More » -
கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து எம்பி ஜோதிமணி உள்ளிருப்பு போராட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் எம்பி ஜோதிமணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி…
Read More »