தமிழகம்
-
ஓ.பன்னீர்செல்வத்தால் போடிக்கு என்ன லாபம்?- தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி
போடி எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வத் தால் அத்தொகுதிக்கு என்ன லாபம் என்று திமுக தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன்…
Read More » -
டிஜிட்டலாக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை- பாரதியின் கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்களை பாதுகாக்குமா புதுச்சேரி அரசு?
நூறாண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பாரதி வசித்தபோது அவர் எழுதிய கையெழுத்து பிரதிகள், ஆவணங்கள் ஆகியவற்றை டிஜிட் டலாக்கி பாதுகாக்கும் பணியை புதுச்சேரி…
Read More » -
ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளிக் கடைகள் அடைப்பு
ஜவுளிக்கான ஜிஎஸ்டி உயர்வைக் கண்டித்து ஈரோட்டில் நேற்று 4 ஆயிரம் ஜவுளிக் கடைகள் அடைக்கப்பட்டன. நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால்…
Read More » -
முதல்கட்டமாக 15 மாவட்டங்களில் டிச.13, 14-ல் அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
அதிமுகவில் முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு வரும் டிச.13, 14 தேதிகளில்உள்கட்சித் தேர்தல் நடக்கிறது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி…
Read More » -
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருது; திருக்குறள் ஒப்பித்தோருக்கு குறள் பரிசுத் தொகை
பாராட்டுச் சான்றிதழையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்பாரதியாரின் படைப்புகளை ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு…
Read More » -
டிராக்டர் டிரைலருக்கு ஒப்புதல் அவசியமில்லை: உயர்நீதிமன்றம்
சென்னை, டிச. 10- ஒன்றிய அரசின் ஒப்புதல் இன்றி, டிராக்டர் டிரைலர் ்களை பதிவு செய்ய வேண்டு மென தமிழக போக்கு…
Read More » -
தமிழ்நாடு ஆளுநரே! நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்பிடுக! எனக்கோரி AISF உண்ணாவிரதப் போராட்டம்
நாள்: 11.12.2021 இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நேரம்: காலை 9 மணி இந்தியாவில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வியை கட்டணமில்லாமல்…
Read More » -
மார்ட்டின் சாண்டியாகோவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவு; நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி
மார்ட்டின் சாண்டியாகோவுக்கும், பாஜகவுக்கும் இடையேயான உறவு குறித்து நேர்மையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
Read More » -
குழந்தைகள் உணவை நஞ்சாக்கும் பெப்சி உருளைக்கிழங்கு பயிரிட தடை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு பெப்சி நிறுவனம் 1989இல் ‘லேஸ் சிப்ஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைத்தது. அது பயன்படுத்திய உருளைக்கிழங்கு…
Read More » -
ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதன்மை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோர் மறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் நாட்டின் பாதுகாப்புத் துறையின் முப்படைகளின் முதன்மை தளபதி திரு.விபின் ராவத் அவரது மனைவி மற்றும் உறவினர்கள்…
Read More »