தமிழகம்
-
பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,ஜன.15- தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை யை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக்கின்சிலை இங்கிலாந்தில்…
Read More » -
2 வாரத்திற்கு கவனமாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை, ஜன. 15- தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றும்,…
Read More » -
குமரி அனந்தனுக்கு ‘காமராஜர் விருது’அறிவிப்பு
சென்னை,ஜன.15- தமிழ்நாடு அரசால் ஒவ்வொரு ஆண்டும் அய்யன் திருவள்ளுவர் விருதும், பெருந்தலைவர் காமராஜர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான…
Read More » -
‘குறளோவியம்’போட்டி: முதல்வர் பரிசு!
சென்னை, ஜன.15 – திருக்குறளின் சிறப்பினை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், 1330 குறட்பாக்கள், முற்றோதல் செய்யும் மாணவர் களைப் பாராட்டி…
Read More » -
சென்னையில் சாலை பணி: முதலமைச்சர் எச்சரிக்கை
சென்னை, ஜன. 15 – சாலையை அகழ்ந்தெடுக்கா மல் (மில்லிங்) புதிய சாலை அமைக்க கூடாது என்று முதல மைச்சர் எச்சரித்துள்ளார்.…
Read More » -
700 காளைகள், 300 வீரர்கள் பாலமேடு ஜல்லிகட்டில் பங்கேற்பு
பாலமேடு, ஜன.15- மதுரை மாவட்டம் பாலமேட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற் றது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடிவீரர்கள்…
Read More » -
நியூ ஏஜ் எஸ் துரைராஜ் மறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் மூத்த பத்திரிகையாளர் நியூ ஏஜ் எஸ்.துரைராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்…
Read More » -
தமிழ்ப் பண்பாட்டின் சாரமான கருத்து எது? தோழர் கே சுப்பராயன் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து… தமிழ்ப் பண்பாட்டின் சாரமான கருத்து எது? சங்க இலக்கியத் தேனடையின் ஞானச் சொட்டு…
Read More » -
தொழிலாளர் – விவசாயிகள் நலன் பேணும் ஜனநாயகப் பாதையில் அணிவகுப்போம்! தைத் திருநாளில் உறுதி ஏற்று வாழ்த்துகிறோம்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
“ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற முதுமொழி மரபில் உழவர் பெருமக்கள் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தன்னம்பிக்கை ஊட்டும் தைத்…
Read More » -
அரசு அறிவித்த கரும்பு விலை ரூ.33
தமிழக அரசு இந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ஒரு முழுக்கரும்பை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த ஏற்பாடு நல்ல விஷயம்…
Read More »









