தமிழகம்
-
வணிகர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அனுமதி தேவை: பேரமைப்பு கோரிக்கை
சென்னை, பிப். 4- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்…
Read More » -
பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் 1000 பேர் பங்கேற்க அனுமதி
சென்னை,பிப்.4- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் 1000 பேர் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் காலங்களில்…
Read More » -
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு வாபஸ்
சென்னை, பிப்.4- 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில்…
Read More » -
மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களை 6 மாதத்தில் மூட உத்தரவு
சென்னை, பிப். 4 – தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளுடன் இணைந்த அனைத்து குடிப்பகங்களையும் (பார்) ஆறு மாதங்களில் மூட…
Read More » -
5 ஆயிரம் ஆண்டு பழமையான கற்கால கருவிகள் பண்ருட்டி அருகே கண்டுபிடிப்பு
பண்ருட்டி, பிப். 3- தென்பெண்ணையாற்று பகுதியில் கண்டறியப்பட்ட புதிய கற்கால கருவி சுமார் 5,000 ஆண்டுகள் பழமை யானதாகும். கடலூர் மாவட்டம்…
Read More » -
நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்
சென்னை,பிப்.3- தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி னார். நீட் தேர்வை ரத்து…
Read More » -
மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்பிய, மக்கள் உணர்வை நிராகரித்த ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம்
மக்கள் உணர்வை நிராகரித்த ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம்! பாஜக ஒன்றிய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய “நீட்” தேர்வு முறைக்கு…
Read More » -
நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய்; உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
ஒன்றிய அரசின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். நாட்டு…
Read More » -
கோவை மாநகரக் காவல்துறைக்கு கடும் கண்டனம்
தேச தந்தை அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். உலகை உலுக்கிய இந்தப் படுகொலை சம்பவத்தின்…
Read More » -
வீரளூர் சம்பவம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்க
சென்னை, ஜன. 28 – வீரளூரில் சாதிய வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை…
Read More »









