தமிழகம்
-
வேளாண்மை – நிதிநிலை அறிக்கை விவசாயிகளை ஊக்கப்படுத்தும்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 19.03.2022 அன்று சட்டப்பேரவையில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையை முன்வைத்துள்ளார்.…
Read More » -
நிதிநிலை அறிக்கை மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் திரு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். சமூகத்தின் அனைத்துப்…
Read More » -
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு தி.மு.க. முழு ஆதரவு!
12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்கு தி.மு.கழகம் முழு…
Read More » -
தமிழ்நாடு தரவுக் கொள்கை வெளியீடு
தமிழ்நாடு அரசு, திறமையான நிர்வாகம் மற்றும் ஆளுகைக்கு தமிழ்நாடு தரவுக் கொள்கை (Tamilnadu Data Policy) வெளியிட்டுள்ளது. பொது நலனுக்கும், வெளிப்படைத்தன்மைக்கும்,…
Read More » -
மீனா சுவாமிநாதன் மறைவு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
வேளாண் விஞ்ஞானி முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்விணையர் திருமதி.மீனா சுவாமிநாதன் (88) நேற்று (14.03.2022) சென்னையில் காலமானார் என்பதை அறிந்து வேதனையுற்றோம். திருமதி…
Read More » -
உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர்வு
தூத்துக்குடி,மார்ச் 11 உக்ரைன் போரால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. எனவே சட்டங்களில் சில தளர்வுகளை அளிக்க அரசு முன்வர…
Read More » -
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்
சென்னை,மார்ச் 11- கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், ஒன்றிய பாஜக அரசு தனது அதி காரத்தைப் பயன்படுத்தி பிற்போக்…
Read More » -
காலச்சக்கரம் வகுப்புவாத வெறிக்கூத்திற்கு முடிவுகட்டும்!
கே.சுப்பராயன் MP முகநூல் பதிவில் இருந்து… வட மாநில மக்களிடம் நிலவும் மத மயக்கம், கார்ப்பரேட் வழங்கியுள்ள வரம்பற்ற பணபலம், அம்மணமாக…
Read More » -
‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை எதிர்க்கும் பா.ம.க வின் வன்மச் செயலுக்கு கண்டனம்
புராணங்களில் மூழ்கி கிடந்த தமிழ் திரையுலகில், சுயமரியாதை, சமதர்ம சிந்தனையாளர்களால் சமூக சீர்திருத்தக் கருத்துக்களும், மனித மாண்புகளை மதிக்கும் பண்புகள் வளர்க்கும்…
Read More » -
கோகுல்ராஜ் வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை – சாதி ஆதிக்க சக்திகளுக்கு எச்சரிக்கை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதிக்க வெறி கொண்ட, சாதிவெறி கும்பலால், பட்டியலின இளைஞர் கோகுல்ராஜ் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்…
Read More »









