தமிழகம்
-
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தோழர் இரா.முத்தரசன் தேர்வு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தோழர்…
Read More » -
மதச்சார்பற்ற ஜனநாயக இடதுசாரி சக்திகள் ஒன்றுபடுவோம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.கவை ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவோம்!தமிழகத்தை விழிப்புடன் காப்போம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு அறைகூவல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு திருப்பூர்,தா.பாண்டியன் நகரில், சேதுராமன் டாக்டர் வே துரை மாணிக்கம் அரங்கில்ஆகஸ்ட்…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25 வது மாநாடு புரட்சிகர எழுச்சியுடன் தொடங்கியது!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 25வது மாநாடு திருப்பூரில் இன்று (06.08.2022) புரட்சிகர எழுச்சியுடன் தொடங்கியது! மாநாட்டின் தொடக்கமாக மூத்த…
Read More » -
பஞ்சமி: வெறும் நிலமல்ல… சமூக மாற்றத்திற்கான ஒரு விதை!
-S மீனாட்சிசுந்தரம் நிலம் எங்கள் உடைமை!நிலம் எங்கள் உரிமை!நிலம் எங்கள் உயிர்! என்ற முழக்கங்களை முன்வைத்து தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை நிலைநாட்ட…
Read More » -
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி தலைவர் மூர்த்தி படுகொலை
இரா.முத்தரசன் கண்டனம் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியத்தின் தாளவேந்திரம் ஊராட்சியின் தலைவர் மூர்த்தி ஆக. 02 இரவு கோரமான முறையில் படுகொலை…
Read More » -
‘ஜனசக்தி’ செய்தி எதிரொலி : சென்னை பல்கலைக்கழக உதவி பதிவாளர்கள் மீதான சாதிய வன்முறைக்கு முற்றுப்புள்ளி!
சென்னை பல்கலைக்கழகத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி உதவி பதிவாளராக பதவி உயர்வு பெற்று பணியில் சேர்ந்த 17 தலித் உதவிப் பதிவாளர்களின் மீது…
Read More » -
சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியை அரசு ஏற்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் உள்ள கனியாமூர், சக்தி மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் 2 பயின்று…
Read More » -
முதல்வர் காப்பீடு திட்டத்தை அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்துவதை கைவிடுக! அனைத்து சிகிச்சைகளையும், பரிசோதனைகளையும் இலவசமாக வழங்கிடுக! – DASE வலியுறுத்தல்
அரசு மருத்துவர்களின் ஊதியத்தை உடனடியாக உயர்த்திட வேண்டும்! கொரோனா பூஸ்டர் தவணையை அனைவருக்கும் இலவசமாக செலுத்த வேண்டும்! வெளிநாடுகளில் படித்த மருத்துவப்…
Read More » -
பெரியார் மண்ணில் சுயமரியாதைக்குப் பங்கம் ஏன்?
—ம. இராதாகிருஷ்ணன் “உள்ளாட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், முறைகேடுகளில் ஈடுபட்டால் நானே சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று மாண்புமிகு தமிழக முதல்வர்…
Read More » -









