தமிழகம்
-
சோத்துக்கான போராட்டம் இல்லை.! நியாயம் வேண்டி வந்துள்ளோம்! – நா பெரியசாமி Ex-MLA ஆவேசம்!
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட தேற்குணம் என்ற ஊரில் கடந்த 01.08.2022 ஆம் தேதி வீரன் கோவில் தேர்த்திரு…
Read More » -
விழுப்புரம் மாவட்டம், கிளியனூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் நா பெரியசாமி Ex MLA உட்பட ஏராளமானோர் கைது!
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரின் சட்ட அத்துமீறலுக்கு எதிராக நியாயம் கேட்டு, இன்று (24.09.2022) கிளியனூர் கடைவீதியில்…
Read More » -
அனைத்து தற்காலிக செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நடமாடும் கிளினிக் ஓட்டுநர்களின் பணிகளை நிரந்தரப்படுத்துக! – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இன்று (நாள்: 23. 09.2022) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்…
Read More » -
உணவு தானிய கொள்முதலை தனியாரிடம் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
வரும் பருவம் முதல் உணவு தானிய கொள்முதலில் தனியாரை ஈடுபடுத்திட உள்ளதாக ஒன்றிய உணவுத்துறை செயலர் சுதான்ஷீபாண்டே செப்டம்பர் 19 அன்று…
Read More » -
மியான்மாரில் வதைபடும் தமிழகத் தொழிலாளர்களை மீட்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
நாட்டில் நிலவும் வரலாறு காணாத வேலையின்மை பல விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. குடும்ப உறுப்பினர்களின் உயிர் வாழ்வுக்கும், குழந்தைகளின் எதிர்கால…
Read More » -
தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்க தமிழகமெங்கும் இன்று (13.09.2022) ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கொள்கைகளை ஒன்றிய அரசு கையாள்கிறது. இதற்காக விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் மீது தாக்குதலைத் தொடுத்து…
Read More » -
தாங்கமுடியாத மின்கட்டண உயர்வு: தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து, குறைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு மின் விநியோகக் கட்டணத்தை 32 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் மின்…
Read More » -
தமிழ்நாடு அரசே! திராவிட மாடல் ஆட்சியே! ஏழை மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தரமான, இலவச பயிற்சிகளை வழங்கிடுக!
நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முயலும் அதே வேளையில், ஏழை மாணவர்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான தரமான, இலவச பயிற்சிகளை…
Read More » -
கம்யூனிஸ்டு தலைவர் மு வீரபாண்டியன் மீது கொலை முயற்சி தாக்குதல்: காவல்துறையே! சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்திடு!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், முன்னணி தலைவருமான மு. வீரபாண்டியனை கொலை செய்யும் வன்மத்துடன் சமூக விரோதிகள் தாக்குதல்…
Read More » -
உலக அமைதிக்கான தொழிற்சங்க நடவடிக்கை தினம்
உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளன (World Federation of Trade Union – WFTU) அறைகூவலுக்கு இணங்க, உலக அமைதி தினத்தை முன்னிட்டு,…
Read More »









