கட்டுரைகள்

போராட்டங்கள் எழும்!  பொல்லாத அரசுகள் விழும்!

த.லெனின் உணவுக்கு மட்டும் வாழ்பவன் அல்ல மனிதன் என்றார்  ஏசு கிறிஸ்து. ஆம்! மனிதனின் நாகரிக, கண்ணிய வாழ்விற்கு வேலை வாய்ப்பும்…

Read More »

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கமும் – கட்டுரைச் சுருக்கத்தின் பகுதி – 2

பொருளாதார அமைப்புமுறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்ற அடிப்படையிலிருந்து, மார்க்ஸ் தமது ஆய்வினை இந்தப் பொருளாதார…

Read More »

மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்க கூறுகளும் – 1

மார்க்சின் போதனையானது உலகெங்கிலுமிருந்தும் முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் பெற்று வருகின்றது. மார்க்சியம் “நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்” என்று…

Read More »

மார்க்ஸ் எனும் அறிவாயுதம்

தோழர் காரல் மார்க்ஸ் அவர்களின்  204 வது பிறந்தநாள் இன்று! முன் எப்போதுமில்லாத அளவிற்கு இன்று அவரையும் அவர் படைத்த  மார்க்சியம்…

Read More »

தமிழகத்திற்கு என்று தனியான கல்விக் கொள்கையை உருவாக்க முடியுமா ?

– பேரா.கதிரவன் தமிழ்நாட்டிற்கு என புதிய கல்விக் கொள்கை வகுக்க கல்வியாளர்கள், எழுத்தாளர்கள்  மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளடக்கிய குழுவை தமிழக…

Read More »

அம்பேத்கரின் இலட்சிய முழக்கமே அரசியல், சமூக விடுதலைக்கான நமது பாதை!

– டி.ராஜா “கற்பி – புரட்சிசெய் – ஒன்றுசேர்” என்ற அம்பேத்கரின் இலட்சிய முழக்கமே அரசியல், சமூக விடுதலைக்கான நமது பாதை!…

Read More »

வர்க்கப் போராட்டம் காலாவதியாகி விட்டதா?

க. சந்தானம் “அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக உழைப்பாளி காணாமல் போய்விட்டான். பழைய உழைப்பாளி யாருமில்லை. பழைய உழைப்பாளியை நம்பிய மூலதனமும்…

Read More »

தியாகி களப்பால் குப்புசாமிக்கு வீரவணக்கம்

அ.பாஸ்கர் கரைகளை உடைத்து கட்டுப்பாடின்றி தாண்டவமாடிய காவிரியை கரைகளை கட்டி தண்ணீரை கட்டுப்படுத்தி, அணையைக் கட்டி அதன் ஆவேசத்தை அடக்கி, அதன்…

Read More »

மார்ச் 14 – மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு நாள் சிறப்பு கட்டுரை

நீ சு பெருமாள் இவனுக்கு முந்தைய வரலாறு அனைத்தும் இவனுள் முடிந்தது… பிந்தைய வரலாறு அனைத்தும் இவனுள் தொடங்குகிறது.. என்று தமிழ்…

Read More »

உக்ரைன் – ரஷ்ய போர் 15வது நாள்

ரஷ்ய எரிசக்தி அமைச்சர் அலெக்சாண்டர் நோவக் இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்சிங் தீப் பூரியுடன் பேசினார். இரு தேசங்களும் எரிசக்தி துறையில்…

Read More »
Back to top button