கட்டுரைகள்

சிந்துவெளிக்குமுன்செல்லும்பண்டைத்தமிழ்ப்பண்பாடு

இரும்பின் தொன்மை குறித்த அண்மைக் கால ஆய்வு முடிவுகள், தமிழ்ப் பண்பாட்டின் பழமையினை முற்றிலுமாகத் தெளிவுபடுத்திவிட்டன. 23.-01.-2025 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சர்…

Read More »

குடியரசுக்கு அச்சுறுத்தல்

“இந்தியா 1950 ஜனவரி 26ம் தேதியிலிருந்து, மக்களால், மக்களுக்காக, மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தைக் கொண்டு இயங்கும் ஒரு ஜனநாயக நாடாக…

Read More »

அணையட்டும் இயற்கைத் தீ; நிரந்தரமாய் மறையட்டும் போர்த் தீ!

அமெரிக்காவின் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸில் தீப்பற்றி எரிகிறது. மரங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் குறிப்பாக ஹாலிவுட் திரைப்பட நகரங்கள்…

Read More »

சீனாவில் நாங்கள் கண்டவை – பயணக் கட்டுரை

சீன நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், அரசியல், கலாச்சாரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளவும், இரு நாட்டு மக்களின் நட்புறவுவை வளர்க்கவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்…

Read More »

உயர்கல்விக்கு ஆளுநரும் யு.ஜி.சி.யும் தான் பொறுப்பா?

அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று, நீதிமன்றங்களின் பொறுப்பற்ற போக்குகளைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது என்றுதான் கூறவேண்டும். குற்றவாளிக்கு 14 வயது என்பதை…

Read More »

பாஜக அரசால் பழிவாங்கப்பட்டு சிறையில் வாடும் சஞ்சீவ் பட் ஐபிஎஸ்

பாஜக அரசால் பழி வாங்கப்பட்டு சிறையில் வாடும் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவி பட்-டின் மகள் எழுதிய கடிதம். சஞ்சீவ் பட், பதவி…

Read More »

நூறு நாள் வேலைத்திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுவிட்டதா?

நூறு நாள் வேலைத் திட்டம் என்று அறியப்படும், முன்னோடித் திட்டமான ‘மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் -2005’, சட்ட…

Read More »

பாஜக ஆட்சியில் மறையும் மக்களாட்சி மரபுகள்

மக்களாட்சி முறையில் நடைமுறைகளும் செயல்பாடுகளும் பலவகையான மரபுகளை அடிப்படைகளாகக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் முதலாவது, கருத்துக் கூறும் உரிமையாகும். அடுத்து வருவது, பெரும்பான்மை…

Read More »

மக்களைக் காக்கும் கலையில் தோற்றுப்போகும் அமெரிக்கப் பி(ரமா)ண்டம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் காட்டுத் தீயினால் சாம்பல் மேடாகி வருகிறது. அந்தக் காட்சித் தொகுப்புகளைப் பார்க்கும்போது, அவையெல்லாம் ஏதோவொரு ஹாலிவுட்…

Read More »

பாஜகவின் தீம் பார்ட்னர் – ‘அனுமன்’ சீமானின் அவதூறுகள்

பெரியாரையும் திராவிட அரசியலையும் அவதூறுகளின் மூலமே எதிர்கொண்டு விடலாம் என சீமான் நினைக்கிறார். அதற்கான நடைமுறையிலும் இறங்கியுள்ளார். இதனால், மொழி, இனங்களை…

Read More »
Back to top button