Janasakthi
-
தமிழகம்
வேளாண் சட்டம் ரத்து: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அதை வரவேற்று தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.…
Read More » -
இந்தியா
வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? – ப.சிதம்பரம் விளக்கம்
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் அச்சத்தின் காரணமாகவே, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்போவதாக பிரதமர் மோடி…
Read More » -
இந்தியா
சமூக உணவுக்கூடம் பற்றி முடிவெடுக்க வேண்டும் பட்டினிச் சாவை தடுப்பதுதான் ஒரு அரசுக்கு முக்கியக் கடமை!
புதுதில்லி, நவ.18- “பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டால் தினமும், 5 வய திற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது,…
Read More » -
இந்தியா
அவசரச் சட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் தெளிவானது
புதுதில்லி, நவ.18- சிபிஐ, அமலாக்கப் பிரிவு தலைவர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு…
Read More » -
இந்தியா
வீர் தாஸின் ‘இரண்டு இந்தியா’ பேச்சு: சங்பரிவார் கொதிப்பு
புதுதில்லி, நவ.18- இந்தியாவின் மிகச்சிறந்த மேடை நகைச்சுவை கலைஞராக இருப்பவர் வீர் தாஸ். திரைப்படங்களிலும் நடித் துள்ளார். இவர், அமெரிக்காவின் வாஷிங்…
Read More » -
தமிழகம்
திருக்குறள் வ.உ.சி. உரை நூல்கள்: முதல்வர் வெளியீடு
சென்னை,நவ.18- கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி. பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி. திருக்குறள்…
Read More » -
இந்தியா
ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
புதுதில்லி,நவ.18- பெண்ணின் ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை; ஆடைக்கு மேல் தொடுவது போக்சோ சட்டத்திற்குள் வராது என்ற மும்பை…
Read More » -
தமிழகம்
விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை. விவசாயிகள் போராட்டம் மாபெரும்…
Read More » -
தமிழகம்
மாநில அரசு கேட்டுள்ள நிவாரண நிதியை உடனே வழங்கு!
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் காரணமாக தமிழ்நாட்டில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடுமையான பாதிப்புகளும், சேதாரங்களும் ஏற்பட்டுள்ளன.…
Read More » -
தமிழகம்
மயான பணியாளர்களுக்கு முன்கள பணியாளர் அந்தஸ்து – அரசாணை வெளியீடு
தமிழகத்தில் மயானங்களில் பணிபுரிவோரை முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல்துறையினர், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர், சிறைச்சாலை…
Read More »









