Janasakthi
-
கட்டுரைகள்
நீதியை அவமதிப்பதா?
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வந்தது முதல் நீதியரசர் கவாய் அவர்களுக்கு எத்தனை அவமானங்கள் இழைக்கப்படுகிறது? இந்திய நீதித் துறை வரலாற்றில் இத்தகைய…
Read More » -
அறிக்கைகள்
ஆராய்ச்சிப் படிப்பை அழிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்
ஆராய்ச்சிப் படிப்பை அழிக்கத் துடிக்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் க.இப்ராகிம், மாநிலச் செயலாளர் பா.தினேஷ் ஆகியோர்…
Read More » -
அறிக்கைகள்
வாக்காளர் பட்டியல் – சிறப்பு தீவிர திருத்தம் ஆரம்ப நிலையிலேயே தோல்வி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஆரம்ப நிலையிலேயே தோல்வியைக் காண்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
அறிக்கைகள்
கோவை கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று இந்தியக்…
Read More » -
கட்டுரைகள்
கொடூர சிலந்தி – 1
ஓடுகின்ற பாம்பை மிதிக்கும் அச்சமற்ற, ஆற்றல்மிகு இளம் தோழர்களே பல்வேறு பணிகளில் உங்களின் நேரத்தைச் செலவழித்துக் கொண்டுள்ளீர்கள். இரவு-பகல் என்று வேறுபடுத்திப்…
Read More » -
கட்டுரைகள்
கண்ணகி நகர் கார்த்திகா பேசும் அரசியல்!
சமூகத்தில் எதைச் சொல்லி இழிவாகப் பேசினார்களோ அதையே ஆயுதமாக்கி உடைப்பதற்காகத் தான் பேசிய அத்தனை இடங்களிலும் “கண்ணகி நகர் கார்த்திகா” என்றே…
Read More » -
கட்டுரைகள்
கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான பல்லவியை நிறுத்துவார்களா?
“கம்யூனிஸ்ட்டுகளுக்கு சாதி ஒழிப்பில் ஆர்வம் இல்லை, நாட்டமில்லை, அக்கறை இல்லை. அவர்கள் பொருளாதாரச் சமத்துவத்தை வலியுறுத்தியே போராடினார்கள், போராடுகிறார்கள். சமூக சமத்துவம்…
Read More » -
கட்டுரைகள்
ஒன்றிய அரசின் “ஷ்ரம் ஷக்தி நிதி 2025” – தொழிலாளர்களை மீண்டும் பழைய சங்கிலியில் பிணைக்கும் முயற்சி
ஒன்றிய அரசு புதிய தேசியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது. வழக்கம் போல அதற்கும் சமஸ்கிருதப் பெயர் வைத்துள்ளனர் –…
Read More » -
கட்டுரைகள்
விஜய் நடத்திய நாடகம்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அக்டோபர் 27 அன்று மாமல்லபுரத்தில் நட்சத்திர ஹோட்டலில் நேரில்…
Read More » -
கட்டுரைகள்
திருத்தச் சட்டத்துடன், தனியார் பல்கலை. சட்டத்தையே திரும்பப் பெறவேண்டும்
தனியார் பல்கலைக்கழகச் சட்டத் திருத்தத்தினை (2025) திரும்பப் பெறுவதாக உயர் கல்வி அமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கக்கூடியதுதான். தனியார் பல்கலைக்கழகத்துக்கு வேண்டிய நிலப்பரப்பு…
Read More »